பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு. தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது. 

ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...