முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது

 முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது. கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். கைது ஏன்? நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை விமர்சித்து பேசியதாக தகவல். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில்  அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக சூலூர் காவல் நிலையத்தில் புகார்

சூலூர் காவல் நிலையத்தில், IPC பிரிவுகள் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, 482, 485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளில் பழனிசாமி மீது வழக்கு பதிவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...