நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு

 நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு
நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு.ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர், அமித்ஷா குறித்து பேச்சு: நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற காவல்.வருகிற 13ம் தேதி வரை நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் க்க உத்தரவு.பெரம்பலூரில் நேற்று கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பெரம்பலூரில் நேற்று கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...