10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில்

 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில்
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு 
மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...