இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் பாஜகவின் தாமரை முத்திரை: மத்திய அரசு

விமான பயணிகளின் பாஸ்போர்டுகளில் பாஜகவின் தாமரை முத்திரை பாதிக்கப்படு என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்:

  அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக அசாமில் நடந்து வரும் போராட்டம் காரணமாக மாநிலமே கலவர பூமியாக மாறிவிட்டது.

  இந்த அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியாக அங்கு டிசம்பர் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ச்சியாக தங்களுக்கு சாதகமான எண்ணங்களை ஆளும் அதிகாரத்தில் நிறைவேற்றி வருவதாக குற்றசாட்டுகள் எழுகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு  இந்தியர்களின் பார்போர்டில் பாஜக கட்சியின் முத்திரையான தாமரையை பதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

  இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், பாதுகாப்பை அதிகரிக்க இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை முத்திரை  பதிக்கப்படும் என கூறினார். அதன்படி முதற்கட்டமாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!