ப.சிதம்பரம் கேள்வி.

 ப.சிதம்பரம் கேள்வி.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மக்களவையின். சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள் . இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன் ? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். கிருஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார் – ப.சிதம்பரம் கேள்வி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...