நித்யானந்தா எங்கிருக்கிறார்?

 நித்யானந்தா எங்கிருக்கிறார்?
நித்யானந்தா எங்கிருக்கிறார்? – டிசம்பர். 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு. 44முறையும் நித்யானந்தா ஆஜராகாததால் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லெனின் என்பவர் வழக்கு. நித்யானந்தா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டம். நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை எச்சரிக்கை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...