வானிலை ஆய்வு மையம்

 வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக, பள்ளிகள் விடுமுறை!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.கனமழை காரணமாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. நெல்லையில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில், 110 மிமீ மழை அளவு பதிவு. ராமநாதபுரத்தில், கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் வரும், 2ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை .தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு .குமரி கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் .

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...