கோவா திரைப்பட விழாவில் – நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? – நடிகை டாப்ஸி

 கோவா திரைப்பட விழாவில் – நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? – நடிகை டாப்ஸி

கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம்  நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது.  கோவாவில் 50 வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதில்
, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனஇதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்சி அழைக்கப்பட்டிருந்தார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...