காவிரி ஒழுங்காற்று – கூட்டம் தொடங்கியது

 காவிரி ஒழுங்காற்று – கூட்டம் தொடங்கியது

காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது டெல்லி – காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தொடங்கியது.

கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...