நீடிக்கும் போராட்டம்!

 நீடிக்கும் போராட்டம்!

2வது நாளாக நீடிக்கும் போராட்டம்! ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடியில், 2வது நாளாக, 2 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

பாத்திமா மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...