திருச்சி ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை.

 திருச்சி ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை.
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை.
ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...