ராதாபுரம் தொகுதி மறுவாக்கு

 ராதாபுரம் தொகுதி மறுவாக்கு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கு. நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் – நீதிபதிகள் கேள்வி. தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனவும் நீதிபதிகள் கருத்து. செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் – எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பு.

வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது, உச்சநீதிமன்றம். முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்- இன்பதுரை தரப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...