பாசனத்திற்கான நீர் திறந்துவிட முதல​மைச்சர் ஆ​ணை

 பாசனத்திற்கான நீர் திறந்துவிட முதல​மைச்சர் ஆ​ணை

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மருதாநதி அணையிலிரந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...