ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்

 ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை

நீதிபதி: பதில் மனு, விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டதா?

சிபிஐ தரப்பு: விசாரணை அறிக்கை, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ப.சி தரப்பு: விளக்க மனுவை தாக்கல் செய்தோம்; தற்போது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்கிறோம்.

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை.

கார்த்தி சிதம்பரம், ஆடிட்டருக்கு ஜாமீன் வழங்கியது போல் ப.சிதம்பரத்திற்கு வழங்கக் கோரிக்கை.

ஜாமீன் வழங்கினால் ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்வார் என சிபிஐ கூறுவதை ஏற்கக்கூடாது – கபில் சிபல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...