கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவு

 கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவு

கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது, அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் – அமைச்சர் பாண்டியராஜன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...