தமிழகத்தில் அதிமக ஆளும் கட்சி திமுக எதிர்கட்சி

நாங்நேரி தொகுதியை பாஜாகாவிற்கு ஒதுக்குவது பற்றிய முடிவை வெளியிட தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் பாராபட்சமின்றி அவர்களின் வெற்றிக்கு உழைத்து பயனும் அடைவோம். கமல்ஹாசன் ஊழலைப் பற்றி பேசுகிறார் அவர் படம் வெளியாகும் போது டிக்கெட் விற்பனை அதிக அளவிற்கு விற்கிறதே விற்கப்பட வைக்கப்படுகிறதே அதுதான் ஊழல். அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு இப்போது வெளியேற முடியாமல் கமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார், தமிழகத்தில் அதிமக ஆளும் கட்சி திமுக எதிர்கட்சி என இரண்டு கட்சிகளைத்தான் மக்கள் இதுநாள் வரையில் ஆதரித்து வருகிறார்கள். என்று அமைச்சர் கடம்பூர்ராஜீ தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!