கொலு

 கொலு

கொலு

நவராத்ரி 

பொம்மைகள்

நாம் வணங்கும் 

தெய்வங்கள். 

நம் ஆன்மிக 

எண்ணங்களை

வெளிப்படுத்தும் 

சின்னங்கள்.

அழகாக கொலு 

வைத்து

பிறர் மனம் கவரும் 

நிகழ்வுகள்.

பாட்டுப்பாடி 

சுண்டல் தந்து

மகிழ வைக்கும் 

தருணங்கள்.

ஆண்டு தோறும் 

அக்டோபரில்

இதை நடத்திக் 

காட்டும் 

நம்
மாந்தர்கள்

வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க
வாழ்கவே.

பி வி வைத்தியலிங்கம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...