ஜெயிலர் படத்தில் பிரபல நடிகரின் காட்சிகளை எடுக்க முடிவு – நெல்சன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து தற்பொழுது சென்னையில் செட் அமைக்கப்படும் வருகிறது.

இதில் முதல் முதலாக ரஜினி மற்றும் யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர் முதலில் சண்டைக் காட்சி அல்லது வேறு ஏதாவது முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என்பதை பார்த்தால் ஆனால் யோகி பாபுவை வைத்து காமெடி காட்சிகளை எடுத்துள்ளார்கள் நெல்சன்.

தற்பொழுதெல்லாம் சூப்பர் சார் கூட கால்சீட் கிடைக்கும் ஆனால் யோகி பாபுக்கு கால் சீட் கிடைக்காததால் அவர் இப்பொழுது ஃப்ரீயாக இருக்கும் பொழுது காட்சிகளை முடித்து அனுப்பி விடலாம் என்பதில் நெல்சன் நினைத்துக் கொண்டு தொடர்ந்து யோகி பாபு நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போன படத்தில் ரஜினியுடன் யோகி பாபு நடித்திருக்க வேண்டும் ஆனால் யோகி பாபுவால் நடிக்க முடியாமல் போனது பிறகு தர்பார் படத்தில் யோகி பாபு இருந்தே ஆகவேண்டும் என ரஜினி கூறியதன் பெயரில் யோகி பாபு நடித்திருந்தார் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது அதன் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் தற்பொழுது இணைந்துள்ளார்.

மேலும் யோகி பாபு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இதன் காரணமாக அவருக்கு ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார் இதன் காரணமாக முதலில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்தவெல்லாம் விடலாம் என்பதற்காக நெல்சன் திலிப் குமார் தொடர்ந்து யோகி பாபுவை வைத்து இருக்கும் காட்சிகளை எடுக்க முடிவு எடுத்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!