ஏகனாய் மனிதருள் அனேகனாய் கலந்த படைத்தவனின் அகம் மகிழும் திருநாள். . விடிகின்ற நாட்களில் விடைத் தேடும் வினாக்களை தனக்குள் ஒலிப்பிக்கும் பெருநாள் .. ஐந்து முறையில் தொழுகை செய்யும் அடியவர்களின் வாழ்வில் அனைத்தும் ஆனவன். . கையேந்தி வேண்டும் பிள்ளைகளின்…
Category: கலை இலக்கியம்
அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா
சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர்…
