திருவாரூர்த் தமிழியக்கம், வாழ்க தமிழ் சிறுவர் உலா நூலகம் சார்பில் 16.01.2026 வெள்ளியன்று திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில், திருவாரூர்த் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் புலவர் மு. சந்திர சேகரன் தலைமையேற்க மேனாள் ஊராட்சி உறுப்பினர்…
Category: கலை இலக்கியம்
பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி
பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியில் தாளாளர் திருமதி கிறிஸ்டி ஜேம்ஸ் வரவேற்புரை வழங்கினார். பாரதியார் வேடம்…
உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி
உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி ரவீந்திர பாரதி சிற்றரங்கில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அண்மையில் காலமான எழுத்தாளர் SICA திரு.ராமச்சந்திரன் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகளின் கலை…
உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி
உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள SDNB மகளிர் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று 23.12.25 அன்று மதியம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர்…
‘உரத்த சிந்தனை’ பாரதிஉலாவின் நான்காம் நிகழ்ச்சி
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் 05.12.2025 காலை 10.00 மணிக்கு பள்ளி மாணவி பிரியங்காவின் பாடலுடனும், தார்னிகாவின் அற்புதமான நடனத்துடனும் துவங்கியது ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக்…
மதுரத்வனி இலக்கிய நிகழ்வு
மதுரத்வனி…. மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…
அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா
எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட ‘பஞ்சாபகேசன்’ அவர்கள்..!
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட பஞ்சாபகேசன் அவர்கள்..! ஆம் 13/07/25 அன்று மாலை திரு.ஹண்டே அவர்களின் தலைமையில், வேத விற்பனர் சூரிய நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில், பூலோகத்தில் இரண்டு லட்ச திருமணங்களை தன்னுடைய சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸில் ஏற்பாடு செய்து…
நினைவுகளில் ஜெய்சங்கர்
நினைவுகளில் ஜெய்சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மறைந்த நாள்இன்று 😰 லா காலேஜில் படிச்சு வந்த எங்க அப்பா சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே அப்படீங்கற…
