“அம்மா! சமோசா கோல்டன் பிரவுன் வந்ததும் எடுங்க… வெள்ளையா இருந்தா விக்ரம் சாப்பிடமாட்டார்… டீயில் அரைச் சர்க்கரை போட்டால் போதும்மா. அது தான் அவருக்குப் பிடிக்கும்” என என்றுமில்லாத திருநாளாக சமையலறையில் நின்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்த மகளைக் கவனித்துக் கொண்டே…
Category: தொடர்
விலகாத வெள்ளித் திரை – 7 | லதா சரவணன்
நெற்றியில் பளிரென்ற விபூதித் தீற்றலுடன் வெள்ளை வேட்டி சட்டையில் முழு கம்பீரம் தெறிந்தாலும் இளைஞன் என்று கங்கணம் கட்டிச் சிரித்தது அவனின் குறும்பு விழிகள். அமர்ந்திருக்கும் தோரணையிலே சிறுவயது பாட்டிகதையின் ராஜகுமாரனை நினைவூட்டினான். ஒருவரையொருவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட வேலம்மாவிற்கு…
கேப்ஸ்யூல் நாவல் – மோகவல்லி தூது – ஸ்ரீவேணுகோபாலன் | பாலகணேஷ்
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும்…
நிசப்த சங்கீதம் – 2| ஜீ.ஏ.பிரபா
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கன்ணம்மாதன்னையே சகியென்று சரணமெய்தினேன். வசுமதி விமானத்திலிருந்து இறங்கும்போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்தாள். விமான பணிப்பெண் தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டாள்’ “இட்ஸ் ஓ.கே” மெல்லிய சிரிப்புடன் அவள் கையை விடுவித்துக் கொண்டாள் வசுமதி. எப்போதுமே பிறர்…
நீயெனதின்னுயிர் – 14 | ஷெண்பா
‘வீட்டிலிருந்து கிளம்பும் போதே, சீக்கிரம் கிளம்பிடணும்னு சொல்லிட்டே இருந்தா. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை… ரொம்ப நேரம் ஆகிடுச்சி; எங்கே முகத்தைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்காளோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டே வைஷாலியை தேடிக்கொண்டு வந்த தேவிகா, திகைத்து நின்றார்.…
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 13 – சுதா ரவி
விடியலின் நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த மித்ராவின் கனவில் மீன்களாலும் நண்டுகளாலும் கடிக்கப்பட்ட உத்ராவின் முகம் வந்து வந்து போனது. அந்த கொடிய நினைவில் உருண்டு பிரண்டு படுக்க அப்போது உத்ராவின் குரல் காதுகளில் வந்து மோதியது” மித்து நான் ரொம்ப…
விலகாத வெள்ளித் திரை – 6 | லதா சரவணன்
இத்தனை நாள் திரைப்படங்களில் பார்த்த அத்தனை பிம்பங்களும் கண்முன்னே நேரடியாக வெய்யில் நகரம் கதாநாயகிகளின் குளிர் விழியில் குளிர்ந்தது திரைக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கள் குடித்த நரிகளை போல் மைனர்கள் அனைவரும் மச்சி வீட்டையே சுற்றிக்கொண்டு இருக்க முதலியாருக்குத்தான…
கேப்ஸ்யூல் நாவல் – கொலையுதிர் காலம் – சுஜாதா | பாலகணேஷ்
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’…
நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா
நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு…
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 5 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 5 தேடிக் கண்டடைய எதுவுமில்லை! கடல் கொஞ்சம் அடக்கமாகவே அலைகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையோர நடைபாதை பெஞ்ச்சில் நண்பன் தமிழ்ச்செல்வனோடு அமர்ந்திருந்த அகிலா, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டுமே கடலின் மீதுவிரிந்திருந்தது. தமிழ்ச்செல்வன், ப்ளஸ்…
