நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கன்ணம்மாதன்னையே சகியென்று சரணமெய்தினேன். வசுமதி விமானத்திலிருந்து இறங்கும்போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்தாள். விமான பணிப்பெண் தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டாள்’ “இட்ஸ் ஓ.கே” மெல்லிய சிரிப்புடன் அவள் கையை விடுவித்துக் கொண்டாள் வசுமதி. எப்போதுமே பிறர்…
Category: தொடர்
நீயெனதின்னுயிர் – 14 | ஷெண்பா
‘வீட்டிலிருந்து கிளம்பும் போதே, சீக்கிரம் கிளம்பிடணும்னு சொல்லிட்டே இருந்தா. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை… ரொம்ப நேரம் ஆகிடுச்சி; எங்கே முகத்தைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்காளோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டே வைஷாலியை தேடிக்கொண்டு வந்த தேவிகா, திகைத்து நின்றார்.…
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 13 – சுதா ரவி
விடியலின் நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த மித்ராவின் கனவில் மீன்களாலும் நண்டுகளாலும் கடிக்கப்பட்ட உத்ராவின் முகம் வந்து வந்து போனது. அந்த கொடிய நினைவில் உருண்டு பிரண்டு படுக்க அப்போது உத்ராவின் குரல் காதுகளில் வந்து மோதியது” மித்து நான் ரொம்ப…
விலகாத வெள்ளித் திரை – 6 | லதா சரவணன்
இத்தனை நாள் திரைப்படங்களில் பார்த்த அத்தனை பிம்பங்களும் கண்முன்னே நேரடியாக வெய்யில் நகரம் கதாநாயகிகளின் குளிர் விழியில் குளிர்ந்தது திரைக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கள் குடித்த நரிகளை போல் மைனர்கள் அனைவரும் மச்சி வீட்டையே சுற்றிக்கொண்டு இருக்க முதலியாருக்குத்தான…
கேப்ஸ்யூல் நாவல் – கொலையுதிர் காலம் – சுஜாதா | பாலகணேஷ்
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’…
நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா
நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு…
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 5 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 5 தேடிக் கண்டடைய எதுவுமில்லை! கடல் கொஞ்சம் அடக்கமாகவே அலைகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையோர நடைபாதை பெஞ்ச்சில் நண்பன் தமிழ்ச்செல்வனோடு அமர்ந்திருந்த அகிலா, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டுமே கடலின் மீதுவிரிந்திருந்தது. தமிழ்ச்செல்வன், ப்ளஸ்…
கேப்ஸ்யூல் நாவல் – யவன ராணி | பாலகணேஷ்
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம்…
விலகாத வெள்ளித் திரை – 5 | லதா சரவணன்
பராசக்தி படம் கண்ணனுக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாரையும் எளிதாய் ஆட்கொள்ளும் சினிமா கனவுகள் அவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? வெறும் கனவுகள் மட்டுமே கண்டு என்ன பயன் அதை செயல்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டுமே ? அதைக்…
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 12 – சுதா ரவி
அவன் கேட்ட கேள்விக்கு தலையை உலுக்கிக் கொண்டு…….” இது தான் நிதர்சனம்னு தெரிஞ்சு போச்சு.இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்ன இனி என் நோக்கம் எல்லாம் உயிருக்கு சேதாரம் இல்லாம மீட்டெடுக்கணும் அது மட்டும் தான்.” “அதுக்கு பிறகு…யோசிச்சியா? என்ன செய்யப்…