மயங்கி விழ ,மணியோ மகளின் முகத்தை பார்க்க முடியாமல் தன் நண்பனின் தோள் சாய்ந்து கதறி விட்டார். உத்ராவின் பீகேவோ அவளின் உடலை கண்டு அதிலும் அவள் முகம் மீன்களாலும் நண்டுகளாலும் சிதைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடைந்து போய் அமர்ந்து விட்டான். இதற்கு…
Category: தொடர்
நீயெனதின்னுயிர் – 18 | ஷெண்பா
“வைஷும்மா! அப்பா கிளம்பறேன்; வீட்டைத் திறந்து வைக்காதே; அம்மாவை அழைச்சிட்டு ஈவ்னிங் வந்திடுவேன். பத்திரம்!” என்று மகளுக்குச் சொல்லி விட்டு, ஒரு திருமணத்திற்குக் கிளம்பினார் சங்கரன். தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம்தான் வரவில்லை. அவளது அனுமதியில்லாமல் கண்ணுக்குள்ளேயே…
விலகாத வெள்ளித் திரை – 10 | லதா சரவணன்
மறுநாள் விருந்தில் வழக்கத்திற்கு மாறாக வேணியை அருகிலேயே நிறுத்திக் கொண்டார், ஒருவேளை என்னைப் பற்றி கண்ணன் அன்னையிடம் சொல்லியிருப்பாரோ இருக்கலாம் இத்தனை நாள் இல்லாத வாஞ்சையுடன் வேணியை அழைத்தார் கண்ணனின் அம்மா. “இந்தம்மா குங்குமம் எடுத்துக்கோ!” தலையினைக் கோதி பூச்சரத்தை சூடிவிட்டவர்.…
கேப்ஸ்யூல் நாவல் – வீரத்தேவன் கோட்டை – லக்ஷ்மி | பாலகணேஷ்
கரையெல்லாம் செண்பகப் பூ – சுஜாதா சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள்,…
நிசப்த சங்கீதம் – 5| ஜீ.ஏ.பிரபா
நேசம் மறக்கவில்லை சகியேநெஞ்சம் உறங்கவில்லை. “பி.பி கொஞ்சம் அதிகமா இருக்கு” டாக்டர் குரலில் கவலை. “என்ன சாய் எதானும் டென்ஷனா” அவர் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.முகத்தை,முகத்தை பார்த்துக் கொண்டதில் டாக்டருக்குப் புரிந்து போயிற்று. “ரிலாக்ஸா இருங்கன்னு சொல்லி சலிச்சுட்டேன்.கேட்டாத்தானே. ஏண்டா…
காலச் சுவடுகள் SSR – 2 | டி.கே. ரவீந்திரன்
தென்மேற்கு பருவக் காற்றின் மெல்லிய வருடலில் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் பயிர்கள் சிலிர்த்துக் கொள்ளும் தேனி மாவட்டம் அந்நாளில் அது மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி. அந்த மாவட்டத்தில் பெரியகுளம் வட்டாரத்தில் சேடபட்டி என்ற சிற்றூர்தான் நான் பிறந்த ஊர்.…
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி
சரியென்று விட்டு தன் இருக்கையில் அமர செல்லும் போது படகு சற்று வேகமாக ஆட நடந்து கொண்டிருந்தவன் உத்ராவின் மேல் விழுந்தான். குனிந்து கொண்டிருந்தவளின் மேல் அவன் விழுந்துதும் பாதி குனிந்த நிலையில் இருந்த உத்ரா நீருக்குள் விழுந்தாள். யாருமே எதிர்பார்க்காமல்…
நீயெனதின்னுயிர் – 17 | ஷெண்பா
“தேவி! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொண்டு வாம்மா!” என்றபடி டையை தளர்த்தி விட்டுக் கொண்டே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சங்கரன். “என்னப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்களே… மறந்துட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே தலைவலி மாத்திரையையும், தைலத்தையும் எடுத்துக் கொண்டு…
விலகாத வெள்ளித் திரை – 9 | லதா சரவணன்
பண்ணை வீடு, நாடகம் முடிந்து ஆசுவாசத்தில் நடிகர்கள், மாடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு, “தம்பி கிராமமாச்சே சாப்பாடு எல்லாம் எப்படியிருக்குமோன்னு பயந்தோம் ஆனா உண்மையில் வீட்டுச் சாப்பாடு மாதிரி அம்சமா இருந்தது. அம்மாவின் கைப் பக்குவம் ரொம்ப அருமையா இருந்தது.!” வெத்திலை சீவலை…
கேப்ஸ்யூல் நாவல் – வீரத்தேவன் கோட்டை – லக்ஷ்மி | பாலகணேஷ்
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு…
