ஆனந்தராஜ் சொன்னதைக் கேட்டு, வாயடைத்துப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த திருமுருகனையும், விஜயசந்தரையும் உசுப்பினான் ஆனந்தராஜ். “டேய்….இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பிரயோஜனம்?…ஏதாச்சும் பேசுங்கடா” முதலில் சுதாரித்துக் கொண்ட விஜயசந்தர், “வேற வழியில்லை…இந்த தடவையும்…முருகன் கிட்டச் சொல்லி அந்த ஆவியோட உதவியைக் கேட்க வேண்டியதுதான்” என்றான். மெல்ல சுயநினைவிற்கு வந்த திருமுருகனும் அதை ஆமோதித்தான். “அப்ப உடனே அந்தப் பெண்ணோட ஆவி கிட்டப் பேசு….இப்பவே பேசு” அவசரப்பட்டான் ஆனந்தராஜ். “இப்பவேவா?” தயங்கினான் திருமுருகன். “ஏண்டா…நாங்க இங்க இருந்தா அந்த […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக நாகம், சாபிர் நாகம், பிரிதம் நாகம், டாகட் நாகம், பசக் நாகம் மற்றும் சேஷ நாகம் முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. நாகங்களில் பெரிய பாம்புகளை விட, சிறிய பாம்புகளே ஆபத்தானவை.பெரிய வகை […]Read More
“அண்ணியோட தலை மறைஞ்சா போதும், இப்படி ஒரு ஃபுல் பாட்டில் வாங்கி வச்சுக்கிட்டு கூத்தடிக்க வேண்டியதே வேலையா போச்சு. இது உங்களுக்குப் போரடிக்கலையா?” எனக் கேட்டான், நல்லதம்பி. “அட போடா ! அவ எப்ப பார்த்தாலும் பேசி பேசி உயிரை எடுக்ககுறா. அதுக்கு இதுவே தேவல. ஆண்களுக்கு இந்தச் சொர்க்கத்தை விட்டா வேற என்னடா இந்த உலகத்தில இருக்கா என்ன?” என்று பதில் கூறினான், தனஞ்செழியன். “சரி அதை விடுங்க, தலைவர் கிட்ட இருந்து ஏதாவது பதில் […]Read More
25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..! போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்ய பட்டன் மைக் எதையாவது பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், குகன்மணியால் இவர்கள் பேசியதை எப்படி சரியாக யூகிக்க முடியும்..? குகன்மணி மிகவும் ஆபத்தானவன். அவனது முருக பக்திகூட, ஒரு புகைத்திரையாகத்தான் […]Read More
பளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். ‘யார் இந்தப் பெண்… இவ்வளவு அழகாக இருக்கிறாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில் பட்டதும் தான் அவள் சித்ரா என்பது புரிந்தது. ஒரு வினாடி மனம் வாடிற்று. அதுவரை சித்ராகூட வரப்போவதைப் பற்றின பிரக்ஞையற்றிருந்தான், ‘ஷைலஜாவுடன் மகாபலிபுரம்’ என்பதைத் தவிர வேறு நினைவின்றி இருந்தால், அந்த நாள் முழுதும் ஷைலஜாவுடன் எப்படி இருக்க வேண்டும், அவளை […]Read More
தான் தங்குமிடத்திற்கு வந்த சிவா, நேரே வாஷ் பேஸினருகே சென்று அவசரமாய் வாயைக் கொப்பளித்தான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்த குள்ள குணா அரைக் கண்ணால் அவனது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருந்தான். “எதுக்கு இந்த நேரத்துல வந்து வாய் கொப்பளிக்கிறான்?” சட்டையைக் கழற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்த சிவா, சரியாக மூன்றாவது நிமிடம் பெரும் குறட்டை சத்தத்தோடு உறங்க ஆரம்பித்தான். அவன் விஷயத்தில் பல முரண்பாடுகளைக் கண்டுபிடித்த குள்ள குணா பெரும் […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவும் நிலவி வருகின்றது. பாம்புகள் அடிக்கடி கனவில் வந்தால் பாலுணர்வு எண்ணம் மேலிடும். அதைப்போலவே பாம்புகள் பின்னிப் பிணைந்து புணரும்போது அதனருகில் தூய்மையான புது வெண்மையான துணியை போட்டு விட வேண்டுமாம். நீண்ட நேரம் குறிப்பிட்ட அந்த இரண்டு நாகங்களும் அந்த வெள்ளைத்துணியில் புரண்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு, அந்த வெள்ளைத் துணியை எடுத்து பார்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். அந்த துணியை எடுத்து […]Read More
மகாலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீட்டிலிருந்த அனைவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். வேலை அதிகமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் உதித்த சூரியன் தன் பணியை முடித்துக்கொண்டு அஸ்தமனமாகி கொண்டிருந்தான். ஊர்மக்கள், மற்றும் நெருங்கிய சொந்தக்காரர்களான கஸ்தூரி-சதாசிவம், மரகதம்- மூர்த்தி, கஸ்தூரியின் தாய் பார்வதம்மாள், கோதண்டன், மாப்பிள்ளை கபிலனின் உறவினர்களான மாமன் ஜீவானந்தம் அவருடைய மனைவி ரூபா, இன்னும் சில உறவினர்கள் எல்லோரும் மகாலட்சுமி வீட்டுக்குள் பெருமளவில் காணப்பட்டனர். தன் ஒரே செல்ல மகளான மகாலட்சுமி, அடுத்தக் கட்ட […]Read More
24. முக்கோண மலை கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட் பாதை இறங்கி சென்று பிரமாண்ட குகன்மணியின் மாளிகையின் முன்பு முடிவடையும். குகன்மணி யார்..? அவன் நோக்கம் என்ன..? எதற்காக அவன் தன்னையே சுற்றி வருகிறான்..? –போன்ற கேள்விகளுக்கு விடை காண, ஏதோ அசட்டு துணிச்சலில் […]Read More
அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப் போவாள். “மது… மணி ஏழாச்சுப்பா…” “எட்டரையாகப் போறது. எழுந்திருப்பா…” என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்தி ஓய்ந்து போவாள். மாடியேற முடியாததால் அவனை எழுப்புவது பெரும்பாடாகப் போகும். அவனும் அத்தனை சுலபத்தில் […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்