27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு…
Category: தொடர்
அஷ்ட நாகன் – 11| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்களில் ‘ஆதிசேஷன்’ அதீத சக்தி வாய்ந்தவர்.நாக இனமானது, காஷ்யபர்-கத்ரு தம்பதிகள் மூலம் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. கத்ரு, தனக்கு அதிசக்தி வாய்ந்த ஆயிரம் நாகங்கள் வாரிசாக பிறக்க வேண்டும் என்று தன் கணவரான காஷ்யப முனிவரிடம் வரம்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 16 | முகில் தினகரன்
கண்ணாடி வழியே கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் அமர்ந்திருக்கும் சிவாவைப் பார்த்து அவனுடைய அண்ணன் கோவிந்தன் அரண்டு போய் பிதற்றினான். “சார்…சத்தியமாய் அவன் செத்துப் போயிட்டான் சார்…அவனைக் குழியில் போட்டுப் புதைச்சு…காரியங்களெல்லாம் செஞ்சவன் நான் சார்” “சரி…போகலாம்..”என்று சொல்லி அந்த கோவிந்தனை அங்கிருந்து நகர்த்திச்…
வாகினி – 25| மோ. ரவிந்தர்
சதாசிவம் வீட்டுக்குள் செல்லாமல் வெளியே இருந்த வேப்ப மரத்துக்கு அடியில் நின்றுக்கொண்டு கண்ணில் நீர் கசிய கஸ்தூரியை நினைத்து அழுது கொண்டிருந்தார். வீட்டு வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் சதாசிவத்தின் உருவம் நிழல் போல் தென்பட்டது. ‘கடவுளே! கணவன்-மனைவி வாழ்க்கை…
எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 7 | இந்துமதி
7 மகாபலிபுரம் எல்லையைத் தொட்டதும் காரின் வேகத்தைக் குறைத்த சித்ரா, மதுவைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள், “இப்போ எங்கே போகப் போறாம்…?” தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் பெயரைச் சொன்னான் மது. “அங்கேயா புக் பண்ணியிருக்கீங்க…?” சித்ராவின் கண் விரிப்பையும், ஆச்சரியத்தையும்…
பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா
26. வீட்டுச் சிறையில் மயூரி தொழிலதிபர் சரவணப்பெருமாள் குடும்பம் காலை டிபன் உண்டு கொண்டிருந்தனர். வழக்கம் போல் கனிஷ்கா, பாலில் கார்ன் பிளக்ஸ்-சை மிதக்க விட்டு, ஸ்பூனால் ஒவ்வொன்றாக எடுத்து வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தாள். தேஜஸ் பேப்பரை படித்துக்கொண்டே, நூடுல்ஸ் சாப்பிட்டுக்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 15 | முகில் தினகரன்
ஆனந்தராஜ் சொன்னதைக் கேட்டு, வாயடைத்துப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த திருமுருகனையும், விஜயசந்தரையும் உசுப்பினான் ஆனந்தராஜ். “டேய்….இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பிரயோஜனம்?…ஏதாச்சும் பேசுங்கடா” முதலில் சுதாரித்துக் கொண்ட விஜயசந்தர், “வேற வழியில்லை…இந்த தடவையும்…முருகன் கிட்டச் சொல்லி அந்த ஆவியோட உதவியைக் கேட்க…
அஷ்ட நாகன் – 10| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக…
வாகினி – 24| மோ. ரவிந்தர்
“அண்ணியோட தலை மறைஞ்சா போதும், இப்படி ஒரு ஃபுல் பாட்டில் வாங்கி வச்சுக்கிட்டு கூத்தடிக்க வேண்டியதே வேலையா போச்சு. இது உங்களுக்குப் போரடிக்கலையா?” எனக் கேட்டான், நல்லதம்பி. “அட போடா ! அவ எப்ப பார்த்தாலும் பேசி பேசி உயிரை எடுக்ககுறா.…
பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா
25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..! போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர்…
