15. முதல் விக்கெட் காலி ”என்னடா ரேயான்…. கை வாஷ் பண்ண போன கார்த்திகை இன்னும் காணும்..?” –ஆதர்ஷ் தனக்கு முன்னால் அந்த மெஸ் மாமி விரித்த இலையை, தண்ணீரால் துடைத்தபடி கேட்க, ரேயான், மீண்டும் பின்புறம் சென்றான். ”ஏய் கார்த்திக்..!…
Category: தொடர்
கோமேதகக் கோட்டை | 14 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
”நீர் வந்த காரியம் என்ன தூதுவரே?” என்று மன்னர் கேட்டதும் ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார். “மன்னர் மன்னா! எங்கள் நாட்டின் கீழ் எல்லை கடல்பரப்பாகும். கடல் வழி வாணிபத்தில்தான் எங்கள் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. எங்கள் வணிகர்கள் கடல் வழியே அண்டை…
தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா
12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர் மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யனாய் வெளி…
சிவகங்கையின் வீரமங்கை | 17 | ஜெயஸ்ரீ அனந்த்
சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றாள் குயிலி. அதற்குள் பாய்ந்து வந்து குயிலியை நெருங்கிய சுமன், ஸ்தம்பித்து நின்ற குயிலியின் தோளை உலுக்கி அவளை நினைவுக்குக் கொண்டு வந்தான். “குயிலி… என்ன சிலை போல் நின்று விட்டாய்..?” அவன் ஸ்பரிசம் பட்டதும் சடாரென்று…
கால், அரை, முக்கால், முழுசு | 14 | காலச்சக்கரம் நரசிம்மா
14. இனியவளே வா ! தொடர்ந்து லைலா மஜ்னு பிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, ரேயான் மீண்டும் ஒரு முறை மாஜிக் ஹோல் வழியாகப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்தான். மிகவும் உரிமையுடன் உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். ஸ்லீவ்லெஸ் லாங் ஃபிராக் போட்டு,…
தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா
திருநனிபள்ளி ஸ்ரீ நற்றுணையப்பர் ஈசனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்? சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என்று அனைத்தையும் செய்கிற பரம்பொருள் ஒன்றுதான்.அதுதான் அத்தனை மூர்த்திகளின் ஆதாரமாய் இருக்கிறது. மனிதன் ஆசைகளின் கூடாரம். ஒன்றை அடைந்தபின் மற்றொன்றின் மேல் அவனது ஆசை…
கோமேதகக் கோட்டை | 13 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
‘மந்திரப் பாயைக் குருதட்சணையாகத் தரச் சம்மதமா..?’ என்று சூர்ப்பனகா கேட்டதும் வித்யாதரன் “ஹாஹா’ வென பெரிதாய் சிரித்தான். “கொக்கிற்கு மீனொன்றே மதி என்றொரு பழமொழி ஒன்று உண்டு..! ஆற்றில் ஒற்றைக் காலில் தவமிருந்து மீன் வருகிறதா என்று வேறு எதையும் சிந்திக்காமல்…
சிவகங்கையின் வீரமங்கை | 16 | ஜெயஸ்ரீ அனந்த்
சிவக்கொழுந்து தலைமையில் சசிவர்ணத் தேவர் அனுப்பிய நால்வர் தூதுவர் படை ராமநாதபுர அரண்மனையை வந்தடைந்தது. சிவக்கொழுந்து, தான் கொண்டு வந்த ஓலைச் சுருளை அரசர் செல்லமுத்துவிடம் ஒப்படைத்தான். ஓலைச் சுருளில் எழுதப்பட்ட செய்தியைப் பார்த்த செல்லமுத்துவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.…
கால், அரை, முக்கால், முழுசு | 13 | காலச்சக்கரம் நரசிம்மா
13. ஏஞ்சல் வந்தாளே..! ஆதர்ஷ் தனது அறையில், நெட்பிளிக்ஸில் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்க, நண்பர்கள் தினேஷ், கார்த்திக் மற்றும் ரேயான் அவனது அறைக்குள் நுழைந்தனர். ”என்னடா..! யாரும் தூங்கலியா..?” —வியப்புடன் டிவி ரிமோட்டை எடுத்து டிவியை மியூட் செய்தான். ”எப்படிடா……
கோமேதகக் கோட்டை | 11 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
வித்யாதரன் விடைபெற்றுச் சென்ற சில நாழிகைகளில் வில்லவபுரம் மலைக் குன்றின் மீது ராட்சதன் தோன்றினான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தன. அவன் அங்கிருந்த சில மரங்களை பிடுங்கி அங்கே குழுமியிருந்த வீரர்கள் மீது எறிந்தான். ”அடேய்! முட்டாள் வீரர்களே! உணவில்…
