8. பெண்மைக்கு கல்தா ! ஆண்மைக்கு சல்தா!! ”மிஸ்டர் கார்த்திக்..! தேர்தல் கணிப்பு தொடர்பாக ஆலோசிக்கணும். கம் டு மை ரூம், இம்மீடியட்லி.!” –EXTENSION போனில், கங்கணா அழைக்க, கார்த்திக்கிற்கு, எரிச்சல் ஏற்பட்டது. ”ஹாய் டாமி! கம் ஹியர் !” என்று கூப்பிடுவது போல, இவள் அழைப்பாள், நான் ஓடோடி போக வேண்டுமா..! –என்று யோசித்தவன், ”இப்ப நான் ரொம்ப பிசி..! அப்புறமா பார்க்கலாம்..!” — என்று போனை வைத்துவிட்டு, தனது கேபினை விட்டு, டார்க் டெமன்ஸ் […]Read More
தன் காலடியில் விழுந்து மூர்ச்சை அடைந்து கிடந்த குள்ளனைப் பருந்து ஒன்று தூக்கிச் செல்வதைப் பார்த்து ஒரு நொடி உறைந்த வித்யாதரன் அடுத்த நொடியில் சுதாரித்து தன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டி குறிபார்த்து பருந்தை நோக்கி எய்தான். வில்லில் இருந்து புறப்பட்ட அந்த அம்பு மின்னல் வேகத்தில் சென்று அந்த பருந்தைத் தாக்கி உடலை குத்தியது. உயிரிழந்த பருந்து தன் பிடியைவிட குள்ளன் பூமியை நோக்கி வாயு வேகத்தில் வரவும் வித்யாதரன் ஓடிச் சென்று அவனை […]Read More
5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்) நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே பலஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம் உலக உயிர்கள் அனைத்திற்கும் அம்மையும், அப்பனுமாக இருப்பவன் ஈசன். எனவேதான் அவனை அம்மையப்பன் என்று அழைக்கிறோம். வேதம் பரமாத்மாவையே உலக தத்துவம் என்கிறது. அந்த பரம தத்துவமே ஈசனாக உருவெடுத்து […]Read More
தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது. அதனால், அடிக்கடி இருவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. அந்தச் சந்திப்பில் குயிலியின் கண்கள் வெட்கத்தால் சற்று தழையும். அப்படிக் கண்கள் தழையும் போதெல்லாம் அவள் உதட்டோரம் புன்னகை அரும்பும். இவர்கள் போகும் வழி […]Read More
7. நேருக்கு நேர் ”வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது எல்லாருடைய சிந்தையிலும் சுரக்கும். டிரினிட்டி டிவிக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் கிரியேட்டிவிட்டி இருக்கிறதோ, அதை ட்ரினிட்டி தட்டி எடுக்கும்.” –பிரதீப், கங்கணாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். டிரினிட்டி இந்தியா டிவியின் ஆலோசனை […]Read More
“என்ன வித்யாதரா! இப்படி என்னை அதிசயமாக பார்க்கிறாய்! நான் தான் சித்திரக் குள்ளன்.உன் நட்பை நாடி வந்துள்ளேன்!” என்றான் அந்தக் குள்ளன். ”சித்திரக் குள்ளரே! நான் இதுவரை என் பாட்டி சொன்ன கதைகளில்தான் உம்மைப் போன்ற குள்ளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நிஜத்தில் பார்க்கிறேன்! அதுதான் கொஞ்சம் பிரமித்துப் போய்விட்டேன்.” என்றான் வித்யாதரன். ”வித்யாதரா! விந்திய மலைக்காடுகளில் நாங்கள் வாழ்கிறோம். அங்கே இருக்கும் ஓர் குகையில் எங்கள் கூட்டம் இருக்கிறது.” ”அப்படியா! மகிழ்ச்சி! தாங்கள் என்னைத் தேடிவந்த காரணம் […]Read More
தில்லையில் நின்றாடும் நடராஜர்!! பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம். இந்தப் பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற அந்த ஐம்பூதங்களே இயக்கு சக்திகள். அந்தச் சக்தி வடிவாய் விளங்குவது ஈசன். சிலர் பிரபஞ்சம் வேறு, […]Read More
‘லைலா மஜ்னு’ ” ஃபிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, கதவின் மேஜிக் ஹோல் வழியாக வெளியே நோட்டம் விட்ட பஞ்சு பரபரப்படைந்தான். . ” ஐயோ ஆபத்து சாரே ! கீழே இருக்கிற ஹவுஸ் ஓனர் மாத்ருபூதம் வந்திருக்காரு. ” — பஞ்சு அலறினான். ”ஹவுஸ் ஒனர்தானே வந்திருக்காரு ! எமன் வந்திருக்கிற மாதிரி ஏன் கூப்பாடு போடறே ?” — கார்த்திக் கேட்டான். ” அவரை பத்தி உங்களுக்கு தெரியாது. ! உங்கள் கொள்கைக்கு நேர் எதிரானவர். […]Read More
ஆம் கணுக்காலுக்கு சற்று மேல் ஏதோ காயத்திற்கு கட்டு போட்டிருந்தான்” எனச் சொல்லவும், சற்றும் தாமதிக்காத நாச்சியார். அவனை பிடித்து வர உத்தரவு பிறப்பித்தாள் “என் யூகம் சரியாக இருந்தால் அந்த கயவனை உடனடியாக கைது செய்து வர வேண்டும் ” என்றவள் “அத்தான், இம்முறை நான் செல்கிறேன் அவனை பிடித்து வந்து பெரியப்பாவின் காலில் விழ வைக்கிறேன். என்றவள் சிறிதும் தாமதிக்காமல் அறையை விட்டு வெளியேறினாள். “நாச்சியார் … சற்று பொறு. அவனை கைது செய்ய […]Read More
பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான். “எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் […]Read More
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!