கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

கோமேதகக் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி சுமார் நான்கு நாழிகை காலம் செலவழித்து வித்யாதரனின் உருவத்தை வரைந்து முடித்தாள். “ ஆஹா! என்ன கம்பீரம்! என்ன அழகு! இவன் முகத்தில் இருக்கும் தேஜஸிற்கு இவன் அரச குமாரனாகப் பிறந்து இருக்க வேண்டியவன்!…

தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா

15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங் கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே! திருவாசகம்.…

கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. ஒரு கரிய உருவம் ! ”அஞ்சு..!” –ஆதர்ஷின் அலறலைக் கேட்டு அட்டெண்டர் பஞ்சு ஓடிவந்தான். ”சார் கூப்பிட்டிங்களா..?” –பதற்றத்துடன் வர, அவனைக் கோபத்துடன் பார்த்தான், ஆதர்ஷ். ”உன்னை யாருய்யா கூப்ட்டது..? அதோ போறாளே… அடங்காப்பிடாரி அஞ்சு..! அவளைக் கூப்பிடுய்யா..?” ”சார்..!…

கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

“வித்யாதரன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்று வில்லவபுர இளவரசி சொன்னதும் அந்த ராட்சதன் ‘இடி இடி’ எனச் சிரித்தான். “இதோ இங்கேயே இருக்கிறது நமது துருப்புச் சீட்டு! இவளுக்கு வித்யாதரன் எப்படி இருப்பான் என்று தெரியுமாம்! இனி நமக்கு…

தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா

14. திருப்பழனம் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் பொருந்தும் இப் பிறப்பும் இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கரும்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம்…

சிவகங்கையின் வீர மங்கை | 19 | ஜெயஸ்ரீ அனந்த்

“கெளரி, கெளரி” என அழைத்தும் கதவு திறக்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளான வைத்தியர், மகளுக்கு வாக்கு ஒன்றைத் தந்து விட்டார். “அம்மா… உன் மனச்சஞ்சலத்தை நான் அறிவேன். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய என்னால் ஆன முயற்சியை நான் மேற்கொள்ளுவேன். இல்லையேல்…

கால், அரை, முக்கால், முழுசு! | 16 | காலச்சக்கரம் நரசிம்மா

16. இரண்டாவது விக்கெட் காலி ”டேய்… சம்திங் ஃபிஷி..! மெஸ் மாமி வீட்டுக்கு நாம டிபன் சாப்பிடப் போனோம்..! அதுக்குள்ளே இங்கே ‘ஒரு விக்கெட் காலி’ அப்படின்னு கதவுல எழுதி வச்சிருக்கு…! எல்லாம் அந்த கங்கணா வேலையாத்தான் இருக்கணும்..! நம்மளை அவமானப்படுத்தி…

கோமேதகக் கோட்டை | 15 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

தன்னிடமிருந்து மந்திரப்பாயையும் மந்திரக் கோலையும் எடுத்துக்கொண்டு சூர்ப்பனாக பறப்பதை பார்த்த வித்யாதரனால் சில நிமிடங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை..! சிறிய கவனக்குறைவு இத்தனை பெரிய விபரீதம் ஆகிவிட்டதே..! மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் மனம் கலங்கி நின்றான். அவனது…

தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் தலம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..? எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும். ஒரே ஜோதி வடிவின்…

சிவகங்கையின் வீரமங்கை | 18 | ஜெயஸ்ரீ அனந்த்

குருக்கள் தக்ஷணாமூர்த்தி மங்களநாதருக்கு அபிஷேக ஆரத்தி முடிக்கும் தருவாயில் கோவிலுக்கு இரண்டு புதியவர்களை அழைத்துக் கொண்டு இசக்கி உள்ளே நுழைந்தான். புதியவர்களைக் கண்ட தக்ஷணாமூர்த்தி… “என்ன இசக்கி, ரொம்ப நாட்களாகி விட்டது உன்னைப் பார்த்து, உன் மனைவி சிகப்பி நலம்தானே..?” “எங்கே….…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!