கோமேதகக் கோட்டை | 20 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

”ஆ! என்னை வெல்பவன்! யார் அவன்? அவனை மிதித்தே கொன்று விடுகிறேன்!” கத்தினான் ராட்சதன். ”போ! போய் முடிந்தால் மிதித்து கொன்றுவிடு! அவன் இந்நேரம் உன் கோட்டைக்குள் இருப்பான்!” என்றார் மன்னர், போய் அவனை அழித்துவிட்டு வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்!…

தலம்தோறும் தலைவன் | 18 | ஜி.ஏ.பிரபா

18. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா விதி அடியேனை விடுதி கண்டாய் வெள் தலை முழையில் பதி உடைவாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும்…

கால், அரை, முக்கால், முழுசு | 19 | காலச்சக்கரம் நரசிம்மா

19. வெள்ளை ரோஜா ! சிவப்பு ரோஜா ! திருவான்மியூர் தெற்கு குளக்கரையில் இருந்த மாமி மெஸ்ஸிற்குள் – நண்பர்கள் ரேயான் மற்றும் தினேஷ் பின்தொடர நுழைந்தான், கார்த்திக். நல்ல வேளையாக ஆதர்ஷ் ஹேர் கட்டிங் செய்வதற்காக சலூன் சென்றிருந்தான். அந்தத்…

தலம்தோறும் தலைவன் | 17 | ஜி.ஏ.பிரபா

17. தீர்த்தனகிரி ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இருவினை அறுத்து என்னை ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெருங்கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக்…

கோமேதகக் கோட்டை | 19 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

மந்திரப்பாய் பூதக்காட்டைக் கடந்து வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தது. ”சூர்ப்பனகா..! நாம் இவ்வளவு வேகமாக வந்து விட்டோம்..! குதிரையில் வந்து கொண்டிருந்த நம் வீரர்களின் நிலை என்னவென்று உன் மந்திரசக்தியால் உணர்ந்து சொல்..!” என்று வித்யாதரன் கேட்டான். மந்திரக் கோலை புருவ…

சிவகங்கையின் வீரமங்கை | 21 | ஜெயஸ்ரீ அனந்த்

வேலு நாச்சியாரின் கூரான கத்தி அவ்விளம் பெண்ணின் ஹிருதயத்தை ஆழமாகப் பதம் பார்த்தது. “வீல்…” என்ற அலறலுடன் அவள் தரையில் வீழ்ந்து மடிந்தாள். க்ஷணநேரத் தாக்குதலைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் “ஹோ…” என்று தன்னையறியாமல் அலறியும்…

தலம்தோறும் தலைவன் | 16 | ஜி.ஏ.பிரபா

16. திருநல்லூர்ப் பெருமணம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி இணை…

கோமேதகக் கோட்டை | 18 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

‘உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா..! என்ற பூதகியின் அச்சுறுத்தலுக்கு என்ன பதில் சொல்வது? அப்படி வெளியே வந்தால் மட்டும் அவள் உடலை நசுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்னசெய்வது என்று ஒரு நிமிடம் சிந்தித்தான்…

சிவகங்கையின் வீரமங்கை | 20 | ஜெயஸ்ரீ அனந்த்

ப்ரான்மலையை வந்தடைந்த பல்லக்குகளில் சக்ரவர்த்தி செல்லமுத்துவின் பட்டமகிஷியானவளும், வேலு நாச்சியாரின் தாயாருமான ராணிமுத்தாத்தாளை, ராணி அகிலாண்டேஸ்வரியும், இளவரசி வேலுநாச்சியாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். ராணி முத்தாத்தாளுடன் வந்திருந்த செல்லமுத்துவின் தங்கை முத்து திருவாயி நாச்சியார், அகிலாண்டேஸ்வரியைக் கண்டவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.…

கால், அரை, முக்கால், முழுசு | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18. தனியொருவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட ஆதர்ஷின் பார்வை தற்செயலாக, தனது காரின் வைப்பரில் சொருகப்பட்டு இருந்த அந்தத் துண்டுக் காகிதத்தின் மீது படர்ந்தது. வியப்புடன் அதனை எடுத்துப் பிரித்ததுமே, ஜிவ்வென்று அவனது முகத்தில் இரத்தம் ஏறியது. ”மூன்றாவது விக்கெட்டும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!