கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு

3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான்…

கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்

ஆற்றல் வடிவே காளி – அவள் ஆற்றும் கலைகள் கோடி வீற்றி ருக்கும் ஊரோ – அது ஆலம் பாடி யாமே ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும் உலகில் பரவச் செய்வாள் போற்றி போற்றி என்றே – நீயும் போற்றி…

பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்

“ஒரு நிமிஷம் சார்…” வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஜெயராமன் நின்றான். திரும்பினான். “என்னம்மா..?” “ஐம் ஸாரி, இதைப்பத்தி உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…” “என்னை மறதிக்காரன்னு கொஞ்சம் முன்னதான் காலை வாரின நீயி…” “ஹி… ஹி.. அதுவந்து சார்……

ஒற்றனின் காதலி | 3 | சுபா

நான் இரண்டாவது முறையாகத் தக்கலை வந்து சேர்ந்த போது, நான் இளைஞனாக மாறியிருந்தேன். என் இருபத்தாறு வயது முகத்தில் அடர்த்தியான மீசை என்பது பெண்களைப் பயமுறுத்தும். வயதைக் கூட்டிக் காட்டும் என்பதற்காக, மீசையைச் சுத்தமாக வழித்து விட்டேன். முன்பு வந்ததற்கும், இப்போது…

தலம்தோறும் தலைவன் | 21 | ஜி.ஏ.பிரபா

ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம். விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே —திருவாசகம் பயம் எதனால் வருகிறது? பயம் என்பது…

ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்

சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர். ஜீப்பிலிருந்து…

கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு

லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க.…

கிருஷ்ணை வந்தாள் | 2 | மாலா மாதவன்

அன்னை தந்தை யாவாள் – காளி அவனி எங்கும் வாழ்வாள் முன்னை வினைகள் போக்கி – இன்பம் முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள் இன்னல் போக்கும் இனியாள் – காளி இல்லம் தோறும் இருப்பாள் அன்னை அவளை வணங்கு – இந்த ஆலம்…

பயராமனும் பாட்டில் பூதமும் | 2 | பாலகணேஷ்

ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம். சிந்தனையிலிருந்தவனை…

சிவகங்கையின் வீரமங்கை | 22 | ஜெயஸ்ரீ அனந்த்

இளவரசரும், இளவரசியும் தம்பதி சமேதராகப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்த சமயம், “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷத்துடனும் வேல் மற்றும் வாள் பிடித்த விரர்களுடனும் சுமனும் குயிலியும் குதிரையில் வந்திறங்கினர். “இளவரசருக்கு வணக்கம்,” என்ற சுமனைப் பார்த்து, “நண்பா, வந்து விட்டாயா?”…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!