அத்தியாயம் – 14 முன்னேறிச் செல். பாதை எவ்வளவு கடினமாக …
Category: தொடர்
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 4 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 4 கார் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது.ஓட்டுநர் இருக்கையில் நந்தனும் அருகில் ராம்குமாரும்.பின்னிருக்கையில் லோகநாயகியும் நிலவழகியும் இடையே மூன்று வயது குழந்தை ஸ்ரீகரும்.மகள் நிரல்யா தாத்தா பாட்டியுடன் போயாயிற்று. ராம்குமார் மனைவியைப் பார்த்து விழிகளாலேயே அருகிலிருந்த புதுப் பெண்ணான நிலவழகியைக்…
என்…அவர்., என்னவர் – 3/ வேதாகோபாலன்
அத்தியாயம் – 3 டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது என்றேனல்லவா? அந்த டிசம்பர் இரண்டாம் தேதி…
மரப்பாச்சி – 4 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் 4 பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்.. “என்னம்மா கேட்ட?” “மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..” அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?” “இதுல யாராவது…
என்னை காணவில்லை – 5 | தேவிபாலா
அத்தியாயம் – 05 அம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 4 | பெ. கருணாகரன்
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? பறைகள் காது கிழித்து அதிர்ந்தன. சிறிய அளவில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகுரல்கள் திடீரென்று உச்சம் பெற்று உயிர் பறிபோவதுபோல் அலறின. தலைக்கு வெண்நிற பேண்டேஜ் சுற்றப்பட்ட அந்த இளைஞனின் உடல் தள்ளுமுள்ளான சூழலில் கொண்டு வந்து…
பூத்திருக்கும் விழியெடுத்து – 13 | முகில் தினகரன்
அத்தியாயம் –13 மறுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது. போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர்…
நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று…
கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 13 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி…
