அத்தியாயம் –13 மறுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது. போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர்…
Category: தொடர்
நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று…
கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 13 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி…
காலச்சக்கரம் சுழல்கிறது-25 || நற்பணி ஆற்றிய என்.வி.ராஜாமணி
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி அவர்கள் 1922ஆம் ஆண்டு ஜூலை 18ஆம்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 13 | மணிபாரதி
அத்தியாயம் -13 நந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான். “என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள். “எல்லாம் நல்ல விஷயம்தான்..…
வேப்ப மரத்துப் பூக்கள் – 13 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 13 “பொறுமை என்பது மிகச் சிறந்த மந்திரம். அதை இடைவிடாமல் கடைப் பிடித்தால் வெற்றி என்பது…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 3 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 3 ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி “நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 3 | பெ. கருணாகரன்
காதலிலே மூன்று வகை! நீண்ட வருடங்களுக்குப் பிறகு, உறவினர் பையன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் கடைவீதியில் சந்தித்தபோது, அதிர்ந்து போனேன். கடைசியாக அவன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தது. பள்ளி நாட்களில் விதவிதமாய் உடையணிந்து ரோமியோ கணக்காகச் சுற்றியவன்…
மரப்பாச்சி – 3 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 3 “அம்மா என்ன பேச்சு பேசுற?” “உண்மையைத்தான் சொல்லுறேண் வீட்டுல மூத்தவளை வச்சுட்டு இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா ஊருல நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு நல்லது கெட்டதுக்கு போய்த் தான் வர முடியுமா?” “அம்மா என்னை…
