மரப்பாச்சி – 6 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 6 ரிஜிஸ்டர் அலுவலகம்.. மாசிலாமணி முன்னிலையில் மாலை மாற்றி சட்டப்படி திருமணம் முடித்துக் கொண்டனர் பிருந்தாவும், மணிமாறனும்.. கல்யாணம் என்றால் ஒரு பெண்ணின் மனமும், உடலும் எவ்வளவு பூரிப்படையும்.. ஆனால் இங்கே தகித்துக் கொண்டிருந்தது பிருந்தாவின் மனமும், உடலும்,…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 15 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 15 அம்சவேணி அனுமதிக்கப்பட்டாள் மருத்துவமனையில். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கை வந்ததில் அவளுடைய இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்தது. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அம்மாவின் இதயத்தில் அடைப்பும் இருப்பது ஆழமான அதிர்ச்சியை தந்தது…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 5 படையலும்  பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர். பூஜை முடிந்ததுமே.. மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம் ஒன்றை விரித்து அதில்…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 5 | பெ. கருணாகரன்

இந்தியாவின் ‘தாலி’பன்கள் முதலில் ஒரு காட்சி :  விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும்  கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த  நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை…

மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 5 தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன்…

என்னை காணவில்லை – 6 | தேவிபாலா

அத்தியாயம் – 06 வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த…

பூத்திருக்கும் விழியெடுத்து – 14 | முகில் தினகரன்

அத்தியாயம் –14 அசோக் அங்கே சென்று, அங்கிருந்த ஒருவரிடம், “மிஸ்டர் சிவராம கிருஷ்ணன்?” என்று கேட்க, அவர் மூடியிருந்த கதவைக் காட்டி, “உள்ளே போங்க” என்றார். நிதானமாய் அந்தக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த அசோக்கை, “வாங்க மிஸ்டர் அசோக்”…

நீ என் மழைக்காலம் – 14 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 14 ‘அரிசி சாப்பிடாதே…! சாப்பிட்டால் கல்யாணத்தின் போது மழைவரும்… ’இது அம்மா சொன்ன கதைகளில் ஒன்று. அந்தக் கதையைக் கேட்டு,   ஊறவைத்த அரிசியை அப்படியே பாத்திரத்தில் போட்டு விட்டு ஓடியிருக்கிறாள் நிவேதிதா. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வந்தது.…

கரை புரண்டோடுதே கனா – 14 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 14  “இந்த வீட்டில் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது.. வார்த்தைகளில் விசம் வைத்திருப்பவர்கள்.. சோற்றில் விசம் வைக்கவும் தயங்க மாட்டார்களென்றே தோன்றகிறது..” ஆராத்யா தன் மன வேதனையை வார்த்தைகளாகக் கொட்டினாள்.. “தாத்தா என்ன சொன்னார்..?” தான் பேசிய பேச்சிற்கு…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 14 | ஆர்.சுமதி

அத்தியாயம் -14 எண்ணங்கள் எரிமலையானதில் உறக்கம் ஊரைவிட்டு ஓடிய காதலர்களைப் போலானது. உலவிக்கொண்டிருந்த கால்கள் ஓரிடத்தில் உட்கார மறுத்தது. நடந்து நடந்து சோர்ந்தாலும் படுத்துக்கொள்ள முடியவில்லை. அம்சவேணி  பலம் இழந்துப் போனாள். அடிக்கடி தலைசுற்றுவதைப்போல் இருந்தது. தாறுமாறாக யோசனை தோன்றிக்கொண்டேயிருந்தது. தவிர்க்கமுடியாமல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!