அத்தியாயம் – 08 “ இந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான். “ என்ன பேசற நீ?…
Category: தொடர்
மரப்பாச்சி – 7 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 7 காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்
‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்! முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’…
பூத்திருக்கும் விழியெடுத்து – 15 | முகில் தினகரன்
அத்தியாயம் –15 “நேத்ரா ஷாப்பிங் மால்” கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக். “ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?” “இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…” நிதானமாய் நடந்தான் அசோக். நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது. “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு……
தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர் தஞ்சைவாணன் || காலச்சக்கரம் சுழல்கிறது – 26
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். கோவிந்த ராமானுஜம் எனும் புனைப்பெயர் கொண்ட தஞ்சைவாணன். 2-04-1937ஆம் ஆண்டு…
கரை புரண்டோடுதே கனா – 15 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 15 “பெரிதாய் உரிமை, உடமை என்று பேசுகிறாயாமே..? அப்படி உனக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது..?” ஆத்திரத்துடன் தன் முன் வந்து நின்று கேட்ட இளைஞனை முகம் சுளித்து பார்த்தாள் ஆராத்யா.. யாரிவன்..? பரிட்சய ஜாடை தெரிகிறது.. ஏதோ…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 6 | பெ. கருணாகரன்
விலகலும் விலகல் நிமித்தமும்… குழந்தைகள் ஒருபுறம் தலைக்கு மேல் வளர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களது பிஞ்சு விரல்களின் மென்தீண்டல், இன்னும் கைகளில் ஒரு ரோஜாப் பூவைப் போலவே பதிந்து கிடக்கிறது. கைக்குழந்தையாய் தூக்கியபோது, அவர்கள் மீது வீசிய தாய்ப்பால் மற்றும் பவுடர் வாசம்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 6 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 6 தாய்மையின் பூரண பொலிவோடு மேடையில் அமர்ந்திருந்தாள் தீபலஷ்மி. லேசாய் மூச்சு வாங்கியது. மென்பட்டுப் புடைவையும் எளிமையான ஒப்பனையும் மேடிட்ட வயிறும் தேவதைப் போல ஜொலிக்க ….கணவன் மணிமாறனோ நொடிக்கொருமுறை மனைவியை காதல் சிந்த பார்த்து வைத்தான். வளைகாப்பு…
என்…அவர்., என்னவர் – 4 |வேதாகோபாலன்
அத்தியாயத் தலைப்பு : பாமா விஜயம் வேதா மனதில் (தலைப்பு உபயம் : ராதிகா சந்திரன்) 2022, டிசம்பர் இரண்டாம்தேதி.. சற்று முன் அமரராகிப்போனார் என் கணவர் என்பதையே நம்ப முடியாமல்… தனது 79 வயதுக்குரிய பக்குவத்துடன் அந்த முகம் பொலிந்ததைப்…
என்னை காணவில்லை – 7 | தேவிபாலா
அத்தியாயம் – 07 நவராத்திரியில், அது துர்காஷ்டமி நாள். காலை சீக்கிரமே எழுந்து, தானும் குளித்து, குழந்தைகளையும் குளிக்க வைத்தான் துவாரகா. பெண் குழந்தைக்கு பட்டுப்பாவாடை கட்டி தலையை சீவி பின்னலிட்டான். “ மூனு பேரும் எங்கே போறீங்க?” “இந்த ஜெயில்லேருந்து…
