அத்தியாயம் – 08 “ இந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான். “ என்ன பேசற நீ?…
Category: தொடர்
மரப்பாச்சி – 7 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 7 காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்
‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்! முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’…
பூத்திருக்கும் விழியெடுத்து – 15 | முகில் தினகரன்
அத்தியாயம் –15 “நேத்ரா ஷாப்பிங் மால்” கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக். “ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?” “இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…” நிதானமாய் நடந்தான் அசோக். நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது. “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு……
தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர் தஞ்சைவாணன் || காலச்சக்கரம் சுழல்கிறது – 26
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். கோவிந்த ராமானுஜம் எனும் புனைப்பெயர் கொண்ட தஞ்சைவாணன். 2-04-1937ஆம் ஆண்டு…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 15 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 15 அம்சவேணி அனுமதிக்கப்பட்டாள் மருத்துவமனையில். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கை வந்ததில் அவளுடைய இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்தது. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அம்மாவின் இதயத்தில் அடைப்பும் இருப்பது ஆழமான அதிர்ச்சியை தந்தது…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 5 படையலும் பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர். பூஜை முடிந்ததுமே.. மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம் ஒன்றை விரித்து அதில்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 5 | பெ. கருணாகரன்
இந்தியாவின் ‘தாலி’பன்கள் முதலில் ஒரு காட்சி : விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும் கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை…
மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 5 தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன்…
என்னை காணவில்லை – 6 | தேவிபாலா
அத்தியாயம் – 06 வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த…
