கரை புரண்டோடுதே கனா – 17 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 17 “நானும் உங்களோடு வரவா மாமா..?” பனித்துளிகள் விரவியிருக்கும் செண்பகமலராய் தன் முன் அந்த அதிகாலையில் வந்து நின்ற மருமகளை மறுக்கும் எண்ணம் சிறிதளவும் சதுரகிரிக்கு வரவில்லை.. அவர் பார்வை மருமகளின் பின்னால் பார்க்க, உள்ளறை கதவின் பின்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 10 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் –1O ஆஸ்பிட்டல் வீடு என்று ரன் அடித்து முடிந்து வழமையான வேலைகளுக்குள் வந்து விட்டாலும் வேலை நிமுத்தியது. தீபலஷ்மி குழந்தையுடன் இல்லம் வந்தாகி விட்டது.பத்திய சாப்பாடு குழந்தைக்கான தனி கவனிப்பு வருவோர் போவோர் உபசரிப்பு என்று நிலவழகி சுழன்று கொண்டிருந்தாள்.…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 10 | பெ. கருணாகரன்

“சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்” ‘விழிகள் விண்மீன்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்’ –  இது முதிர்கன்னியைப் பற்றி எழுதப்பட்ட ஓர் ஈரக் கவிதை. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்கண்ணர்களின் கதைகளும் ஈரம் ததும்பக் கூடியவையே. அக்கா, தங்கைகளின் திருமணம்…

என்…அவர்., என்னவர் – 6 |வேதாகோபாலன்

அத்தியாயம் – 06 அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் நண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம்…

என்னை காணவில்லை – 11 | தேவிபாலா

அத்தியாயம் – 11 காஞ்சனா, துளசியை காரில் அழைத்து வந்தாள். ஒரு மணி நேரமாக கார் பயணம். திருத்தணி கடந்து உள் முகமான ஒற்றையடி பாதை போல குறுகலான சாலையில் கார் பயணித்தது. துளசிக்கு கார் ஆடிய ஆட்டத்தில் இடுப்பு எலும்புகள்…

மரப்பாச்சி –10 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 10 கட்டிலில் வெட்கம் முகத்தில் கோட்டடிக்க அமர்ந்திருந்தாள் பிருந்தா.. தலைகுனிந்திருந்தவள் முகம் நிமிர்த்திக் கேட்டார் மணிமாறன், “நான் வயசானவன் இல்லையே?” செல்லமாக அவர் மார்பில் குத்தியவள், அவர் மார்பில் சாய்ந்தாள். மணிவண்ணன் பேசினார்.. “பிருந்தா நாம இப்ப ஒரு…

பூத்திருக்கும் விழியெடுத்து – 17 | முகில் தினகரன்

அத்தியாயம் –17 இரவு எட்டரை மணி. கோவை செல்லும் பஸ்ஸில் தான் அழைத்து வந்த மாணவ, மாணவிகளுடன் அமர்ந்திருந்தான் அசோக். நிதானமாய் பஸ்ஸிற்குள் நுழைந்த ரூபா, நேரே அசோக்கின் அருகில் வந்து,  அவனருகில் அமர்ந்திருந்த மாணவியை எழுப்பி, “காவ்யா… நீ போய்…

என்னை காணவில்லை – 10 | தேவிபாலா

அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம்…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 9 | பெ. கருணாகரன்

அத்தியாயம் – 09 முகநூல் மாயாவிகள்  ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும்.  இந்த ஆற்று நீரில்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 9 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 9 மருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை  லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள். அன்றைக்கு …. வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!