ZOHO -முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் தாரக மந்திரம்

தமிழகம் மற்றும் ஆந்திர கிராமங்களில் உள்ள பட்டம் பெறாத இளைஞர்களை யும் இளைஞிகளையும் வேலைக்கமர்த்தி, பல பில்லியன் (100 கோடி) ஐ.டி வர்த்தகத்தை உலகெங்கிலும் வெற்றிகரமாகச் செய்து பலருக்கு முன்னுதாரண மாகத் திகழ்கிறார் (ZOHO) ஜோஹோ நிறுவனர், பத்மஸ்ரீ  ஸ்ரீதர் வேம்பு.…

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணமும் அவரது சாட்சிகளும் அடுத்தடுத்து இறந்தனர் ஏன்?

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965-ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின் தாஷ்கண்ட்…

கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் ஹைக்கூ விருது வழங்கவேண்டும்

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி…

தியாகத்தின் வரலாறு தமிழ்நாடு பெயர் சூட்டிய நாள் இன்று

பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டா…

மூன்று முன்னாள் முதல்வர்களின் சொத்துக் கணக்கு

முதல்வர் 1 இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும்…

முதல் திராவிட இயக்கத் தளபதி

திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி, பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம்.நாயர் “இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது,…

சிகரம் தொட்ட சிவசங்கரி

1968இல் சிவசங்கரி எழுதிய ‘அவர்கள் பேசட்டும்’ என்ற சிறுகதையை முதன் முதலாகப் பிரசுரித்து, இவர் எழுத்துப் பயணத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டு வைத்தது கல்கி வார இதழ். அதன் பிறகு எழுத்துக்காகப் பெரிதாக உழைத்தவர் சிவசங்கரி. இவரது இரண்டாவது சிறுகதை ‘உனக்குத் தெரியுமா?’ ஒரு குடிகாரனைப்…

பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்’ பாடலைப் பாடக் காரணமானவர் நீலகண்டபிரம்மசாரி

தூத்துக்குடி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் எனும் இளைஞனால் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக் கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்தான்  நீலகண்ட பிரம்மச்சாரி. அப் போதுதான் அவர்  பெயர் நாடு முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது. யார்…

பிராமணர்களே என்றும் உயர் பதவிகளில் இருப்பது ஏன்?

உயர் பதவிகளில் பிரமணர்களைத் தவிர மற்றவர்கள் வருவதில்லையே ஏன்? அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பெரிய பதவிகளில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிற இனத்தினர் அந்த அதிகாரப் பதவிகளில் அமர்வதில்லையே ஏன்- இது எப்போது மாறும்? மாற்றுச் சமூகத்தினர் நன்றாகப்…

தவிர்க்கமுடியாத இந்திய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி

இந்தியாவில் குடியரசுத் தலைவருக்காகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்டவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி. 1913  ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!