‘உரத்த சிந்தனை’ வாசக எழுத்தாளர்கள் சங்கமும் ‘நம் உரத்த சிந்தனை’ தமிழ் மாத இதழும் இணைந்து நடத்திய ‘பாரதி உலா – 2022’ இரண்டாவது நிகழ்ச்சி 6-12-2022 அன்று சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.…
Category: கைத்தடி வாழ்த்துகள்
மாற்றுத் திறனாளிகளுக்காக மகாராஷ்டிராவில் தனித்துறை
நாட்டிலேயே முதன்முறையாக, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்கான புதிய துறை அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இது நடந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். வளர்ந்த நாடுகளைவிட…
உலகின் அதிவேக விலங்கு சிவிங்கிப்புலி தாயகம் திரும்பியது…
விலங்கினங்களிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி. இதன் பிறப்பிடம் இந்தியா. ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு விலங்குகூட இல்லை. அருகிப்போன விலங்கினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த விலங்கை சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய அரசு…
கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலை பாரதிராஜா வெளியிட்டார்
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு நூல் ஆகோள் இந்த நாவலை எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் எழுதினார். அதை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். இந்த நாவல் குறித்து கபிலன் வைரமுத்து பேசும்போது, “இந்த நாவல் சில…
யோகாவில் மாணவர்கள் புதிய உலக சாதனை
புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு குறித்து தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் சந்திர நமஸ்காரம் செய்து சகானா யோகா மைய மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். GWR Global World Record அமைப்பு இந்தச் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை மாணவர்களுக்கு அளித்தது. இந்த…
6 பேர் விடுதலை அரசியல் அழுத்தமா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய…
B.K.அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது
இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபிப் பாடத் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.…
கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஒப்புதல்
“நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். என்னுடன் இந்தச் சிறப்பான பிணைப்பைப் பகிர்ந்துகொள்ள நீ தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அன்பே…” என்று கவிதை போல நீண்ட வரிகளில் எழுதி, நடிகை மஞ்சுமா…
தயாரிப்பாளர் தாணு ஒரு பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவிக்கு
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி
இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய…
