பொதுவாக மூன்று வயது குழந்தைக்கு ஒரு வாக்கியத்தை உருவாக்குவது கூட கடினமாக இருக்கலாம். ஆனால் உலகின் இளைய எழுத்தாளர்களில் ஒருவராக அரிய சிறப்பைப் பெற்றிருக்கும் குழந்தை க்‘ரைஸிஸ் நைட்’. இவர் தன் மூன்றாவது வயதில் The Great Big Lion என்ற நூலை எழுதினார். இந்தப் புத்தகத்தை எழுதி அதற்கான ஓவியங்களையும் அவரே வரைந்திருக்கிறார். இந்த நூலை கடந்த ஆண்டு பெங்குயின் ரேண்டம் என்கிற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம், ஒரு சிங்கம் மற்றும் இரண்டு […]Read More
தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள் நீரிழிவு பிரச்சினைகளை உடையவர்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு இனிப்பு வகைகளை அளவோடு ஏற்றுக்கொண்டு செயல்படுவது நல்லது. நீண்டநாள் கெடாமல் இருப்பதற்காகவும் நிறத்திற்காகவும் ருசிக்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களான ப்ரிசெர்வேட்டிவ்கள் கலக்காத இனிப்பு வகைகளை […]Read More
குஜராத் மாநிலம் அகமதாபாத் சயன்ஸ் (Science city) சட்டியில் 6-10-2022 முதல் 11-10-2022 வரை நடைபெற்ற 35வது தேசிய மாபெரும் சதுரங்கப் போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி A.S.ஷர்வானிகா (7 வயது) தமிழ்நாடு சார்பில் (Under-7) கலந்துகொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 11 வெற்றிகள் பெற்று இந்திய அளவில் முதலிடம் என்ற சாதனையைப் படைத்து தமிழ்நாட்டிற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் மீண்டும் ஒருமுறை பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆசிய, தெற்காசிய, […]Read More
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பில் உள்ளது ஞான விநாயகர் திருக்கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் விநாயகர் உருவத்துக்குப் பூக்களால் கோலமிட்டு சிறப்பு விளக்கு பூஜைகளுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் நடுவராக அனுஷ்யா கிருஷ்ணா பிரசாத், சாமிநாதன் (டீன் ஓய்வு) மற்றும் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. […]Read More
ஓவியம் வரையத் தெரிந்த குழந்தைகளுக்கு மட்டுமே ஓவியப் பயிற்சியை ஊக்குவிக்கலாம் என்ற பொது நம்பிக்கை பள்ளிகளிலும் பெற்றோர்களிடமும் இன்னும் நிலவுகிறது. ஆனால், ஓவியப் பயிற்சி என்பது கூர்ந்து கவனித்தல், அறிவுசார் நடத்தை, ஒருமுகப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும். அதனால் எல்லாக் குழந்தைகளையும் ஓவியம் வரைதலில் ஊக்குவிக்கவேண் டும் என்கிற கருத்தை முன்வைத்து போரூரில் பிரபலமான கிரேட்டிவ் கிட்ஸ் அகாடமி சென்னை, கெருகம்பாக்கத்தில் தனது மூன்றாவது கிளை திறப்பை ஒட்டி ஓவியப்போட்டி மற்றும் ஓவியக் கண்காட்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. […]Read More
ஷிமோகாவுக்குச் சுற்றுலா செல்ல கர்நாடகா பேருந்தில் KSRTC திருச்சி யிலிருந்து பெங்களூரு வரை ஐராவதம் என்கிற ஆறு டயர் உள்ள வாகனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தோம். அந்த வண்டி இரவு 10 மணிக்குக் கிளம்பும். மாலை 6 மணி அளவில் 123 காரைக்குடியி லிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி எட்டரை மணிக்கெல்லாம் திருச்சி அடைந்து 10 மணிக்கு ஐராவட் பேருந்தைப் பிடித்தோம். காலை ஐந்து முப்பது மணி அளவில் பெங்களூருவை அடைந்தோம். ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் நாங்கள் […]Read More
தம்பதிகளின் ஒற்றுமைக்குப் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தள மாகக்கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது. தாம்பத்ய வாழ்க்கை என்பதற்கான நோக்கமே கணவன், மனைவி, குழந் தைகள் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு. இந்த வரிசைப்பாடு இல்லை என்றால் அது ஒரு மலட்டு வாழ்வு. அதற்கு திருமண பந்தம் என்பதை உருவாக்காமல் இரு தனிப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அதைச் சமூகம் ஏற்காது. நல்ல உடல் […]Read More
பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை.அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது. ஆண்களைக் குறைவாக தாக்கும் தைராய்டுபிரச்னை பெண்களை அதிகம் தாக்கி வருகிறது. நோய்க்கிருமிகளால் தைராய்டு வருவதில்லை, அயோடின் சத்து குறைபாட்டினால் தைராய்டு பிரச்னைவருகிறது. தைராய்டு சுரப்பி: நமது கழுத்துப்பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலும் குறைந்தாலும் பல பிரச்னைகளை உண்டாக்கும்.இந்த ஹார்மோனைக் கட்டுக்குள் […]Read More
நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது. நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். […]Read More
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!
- கங்குவா | மும்பையில் ரசிகர்களுடன் சூர்யா..!
- ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!
- விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’
- சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி..!