கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பில் உள்ளது ஞான விநாயகர் திருக்கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் விநாயகர் உருவத்துக்குப் பூக்களால் கோலமிட்டு சிறப்பு விளக்கு பூஜைகளுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் நடுவராக அனுஷ்யா கிருஷ்ணா பிரசாத், சாமிநாதன் (டீன் ஓய்வு) மற்றும் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. […]Read More
ஓவியம் வரையத் தெரிந்த குழந்தைகளுக்கு மட்டுமே ஓவியப் பயிற்சியை ஊக்குவிக்கலாம் என்ற பொது நம்பிக்கை பள்ளிகளிலும் பெற்றோர்களிடமும் இன்னும் நிலவுகிறது. ஆனால், ஓவியப் பயிற்சி என்பது கூர்ந்து கவனித்தல், அறிவுசார் நடத்தை, ஒருமுகப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும். அதனால் எல்லாக் குழந்தைகளையும் ஓவியம் வரைதலில் ஊக்குவிக்கவேண் டும் என்கிற கருத்தை முன்வைத்து போரூரில் பிரபலமான கிரேட்டிவ் கிட்ஸ் அகாடமி சென்னை, கெருகம்பாக்கத்தில் தனது மூன்றாவது கிளை திறப்பை ஒட்டி ஓவியப்போட்டி மற்றும் ஓவியக் கண்காட்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. […]Read More
ஷிமோகாவுக்குச் சுற்றுலா செல்ல கர்நாடகா பேருந்தில் KSRTC திருச்சி யிலிருந்து பெங்களூரு வரை ஐராவதம் என்கிற ஆறு டயர் உள்ள வாகனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தோம். அந்த வண்டி இரவு 10 மணிக்குக் கிளம்பும். மாலை 6 மணி அளவில் 123 காரைக்குடியி லிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி எட்டரை மணிக்கெல்லாம் திருச்சி அடைந்து 10 மணிக்கு ஐராவட் பேருந்தைப் பிடித்தோம். காலை ஐந்து முப்பது மணி அளவில் பெங்களூருவை அடைந்தோம். ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் நாங்கள் […]Read More
தம்பதிகளின் ஒற்றுமைக்குப் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தள மாகக்கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது. தாம்பத்ய வாழ்க்கை என்பதற்கான நோக்கமே கணவன், மனைவி, குழந் தைகள் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு. இந்த வரிசைப்பாடு இல்லை என்றால் அது ஒரு மலட்டு வாழ்வு. அதற்கு திருமண பந்தம் என்பதை உருவாக்காமல் இரு தனிப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அதைச் சமூகம் ஏற்காது. நல்ல உடல் […]Read More
பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை.அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது. ஆண்களைக் குறைவாக தாக்கும் தைராய்டுபிரச்னை பெண்களை அதிகம் தாக்கி வருகிறது. நோய்க்கிருமிகளால் தைராய்டு வருவதில்லை, அயோடின் சத்து குறைபாட்டினால் தைராய்டு பிரச்னைவருகிறது. தைராய்டு சுரப்பி: நமது கழுத்துப்பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலும் குறைந்தாலும் பல பிரச்னைகளை உண்டாக்கும்.இந்த ஹார்மோனைக் கட்டுக்குள் […]Read More
நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது. நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். […]Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மூளை […]Read More
வெள்ளரிக்காயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சத்து நிறைந்த வெள்ளிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து அறிந்துகொள்ளலாம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன. ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன […]Read More
வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!