தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம்

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரினின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு…

5 மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு

புதுடெல்லி: சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம்…

CUET நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

சென்னை: முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை…

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி

கோத்தகிரி: நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு, தொலைத்​தொடர்​பு, வானிலை கண்​காணிப்​பு, திசை அறிதல், வியூகப் பயன்​பாடு உட்​பட்ட தேவை​களுக்கு தொடக்க…

ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்

ஹைதராபாத்: உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்​பரிய டவர் ஹைத​ரா​பாத்​தில் 430 அடி உயரத்​தில் அமைய உள்​ளது. ஹைத​ரா​பாத் மெட்​ரோ​பாலிடன் சிட்​டி​யாக மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்​சிங்கி என்ற இடத்​தில்…

புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!

புதுடெல்லி: நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய…

வருகிற பிப்.23-ல் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் பிப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. சட்​டப்​பேர​வை பொதுத்​தேர்​தல் அடுத்த மாதம் அறிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்நிலையில் பிப்​.17-ம் தேதி இடைக்​கால நிதி​நிலை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. இதையொட்டி 4 நாட்​கள் சட்​டப்​பேர​வைக் கூட்​டம்…

ஜூலை 4, 5-ம் தேதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக டிஆர்பி அறி​வித்​துள்​ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராகப் பணி​யாற்​ற​வும், பதவி உயர்வு பெற​வும், ஆசிரியர் தகு​தித் தேர்வில் (டெட்) தேர்ச்சி…

2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்காக நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…

10, பிளஸ்2 வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது. பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!