இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.…
Category: அக்கம் பக்கம்
வரலாற்றில் இன்று (10.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பு..!
கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் பல்வேறு மாநிலங்கள் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்தனர். முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி…
வரலாற்றில் இன்று (09.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம்..!
சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள கிங்காய் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
வரலாற்றில் இன்று (08.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான…
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது..!
டெல்வி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தெதி நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல்…
அமெரிக்காவில் பனிப்புயல் |பள்ளிகளுக்கு விடுமுறை..!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்நாட்டின் மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால் சாலை,…
‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!
கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி…
