எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம். தென்மேற்கு பகுதியும், பணமும் : குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது. வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது. தென்மேற்கு பகுதியை விட வடகிழக்கு பகுதி தாழ்வாக அமைவது. தென்மேற்கில் […]Read More
ஆஸ்பத்திரி வேண்டாம்…மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..! இதை ஆஸ்பத்திரிக்கே போகாமல் வீட்டில் இருக்கும் எளிய சில பொருள்களைக் கொண்டே சரிசெய்து விடமுடியும். இப்படி செய்வதால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகிவிடும். நம் ஊரில் கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் கொண்டே பல் சொத்தையை விரட்டி விடலாம். குப்பைமேனி இலையை பறித்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் […]Read More
இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும். […]Read More
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற பதட்டத்தோடு தான் செல்வார்கள். இவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போன்று மாதமானால் டான்னு சம்பளம் வந்து சேராது. அன்றாட செலவுகளை சமாளிக்க அனுதினமும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]Read More
பலருக்கு வீட்டில் குறட்டை வருவதில் சிக்கல் உள்ளது, இந்த பிரச்சினை ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளிலும் ஏற்படுகிறது, ஆனால் இன்று இந்த பிரச்சனைக்கு சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு குறட்டை விடும் பிரச்சனை இருந்தால் தவறாமல் ஏலக்காயை சாப்பிடுங்கள், இது மிக விரைவில் குறட்டை விடுக்கும் பிரச்சினையை நீக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து தினமும் இரவில் தூங்கும் முன் குடித்து வர விரைவில் மாற்றம் […]Read More
மகிழ்ச்சியுடன் வாழ வழி..!! முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும். அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது. விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார். அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான […]Read More
உங்கள் பிள்ளையின் தடுப்புமருந்துப் பதிவில் நீங்கள் காணக்கூடிய பொது குழந்தை மருத்துவ தடுப்பூசிகளின் பட்டியல் பின்வருமாறு: DTaP – டிஃப்பேரியா, டெட்டானஸ், மற்றும் ஆக்ஸலூலர் பெர்டுசிஸ் தடுப்பூசிடிபிபி – டிப்தேரியா, டெட்டானஸ், மற்றும் முழு-செல் ஃபெர்டுசிஸ் தடுப்பூசி (பதிலாக டி.டி.ஏ.பி)டி.டி – குழந்தை மருத்துவ டிப்டேரியா மற்றும் டெட்டானஸ் தடுப்பூசி (டி.டி. பெற மிகவும் இளம் வயதினருக்கு)ஹெபா – ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி (ஹவ்ரிக்ஸ் மற்றும் வக்டா)ஹெப்பி – ஹெபடைடிஸ் பி தடுப்பூசிஹிப் – ஹேமெயிலிலஸ் இன்ஃப்ளூயன்ஸே […]Read More
அத்தி பழத்தில் விட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும். மேலும் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம். இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. இன்சோம்னியா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். அத்தி பழங்களின் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறையவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் […]Read More
தேவையான பொருட்கள்… துளசிச் சாறு – 200 மில்லி ஆடாதொடைச் சாறு – 100 மில்லி கண்டங்கத்தரி சாறு – 100 மில்லி கற்பூரவல்லிச் சாறு – 100 மில்லி புதினாச்சாறு – 50 மில்லி சுக்கு – 5 கிராம் ஓமம் – 5 கிராம் அதிமதுரம் – 20 கிராம் சித்தரத்தை – 20 கிராம் மிளகு – 5 கிராம் திப்பிலி – 5 கிராம் பச்சை கற்பூரம் – 5 கிராம் […]Read More
காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை (Immunity Power) குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!