வரலாற்றில் இன்று (செப்டம்பர் 24)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -8 தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஒரு வழியாக கோரல் தீவில் இருந்து எனது தொலைபேசி மீட்கப்பட்ட நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி அளித்தது போல் குழுவில் உள்ள அனைவரின் உள்ளங்களும் மகிழ்ந்தது. அன்று…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 23)

சர்வதேச சைகை மொழிகள் தினமின்று! உலகில் 7. 2 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர்.இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர்…

நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்:

அம்பாள்: பிரம்மச்சாரிணி நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்: அம்பாள்: பிரம்மச்சாரிணி நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. கோலம்: அரிசி மாவினால் பொட்டு…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -6 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி -6 டைகர் பார்க் விசிட் மற்றும் டைகர் சபாரி முடிந்த பின்பு வெளிய வந்து வாகனத்தில் ஏறி பட்டாயாவின் பிளோட்டிங் மார்க்கெட் என சொல்லப்படும் மிதக்கும் மார்க்கெட்டுக்கு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 22)

உலக காண்டாமிருக தினம் பூமியின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கம்பீரமான உயிரினம் சுற்றித் திரிகிறது. அதுதான் காண்டாமிருகம். அதன் வலிமை மற்றும் தோற்றம் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்களின் பார்வையை தன்வசம் அது வைத்துள்ளது. இதன் காரணமாகவே உலகெங்கிலும்…

மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 5 மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 5 அலைபேசி தொலைந்து போன வருத்தத்தில் இரவு தூங்கினாலும் அதிகாலை 3.00 மணிக்கு மீண்டும் விழிப்பு வந்தது. எழுந்து படுக்கையில் அமர்ந்து ஒரு…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 17)

திரு. வி. கலியாணசுந்தரனார் நினைவுநாள். இலக்கிய உலகில் பெரும் புலவராக, – சமய உலகில் சான்றோராக, – அரசியல் உலகில் தலைவராக – பத்திரிகை உலகில் வழிகாட்டியாக – தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் திரு.வி.க. ‘தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்’…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!