இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த…
Category: மறக்க முடியுமா
பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று
பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்.…
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதிக்கு, கடந்த 1886ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ம் தேதி மகளாக பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…
“நடிகர் திலகம்”
நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில் வாழும் நடிகர்…
ஆகச்சிறந்த பண்பாளர் கவிஞர் சாமி பழனியப்பனார்
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும் எழுத்தாளருமான சாமி பழனியப்பன் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். புரட்சிக்கவி பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர்…
“நெல்சன் மண்டேலா”
தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆவார். அவர் ஒரு முக்கிய நிறவெறி எதிர்ப்பு தீவிரவாதி மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார், அவர் ஜனாதிபதி பதவிக்கு முன்னர், இரகசிய ஆயுத எதிர்ப்பு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 27…
“வாலிப கவிஞர் ‘வாலி’ யின் நினைவலைகள்…!”
கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக்…
இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009. டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 ,…
“தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள்..!”
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும்,…
“பெருந்தலைவர் எனும் அருந்தலைவர்..!”
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை…
