இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 24)

இந்தியாவில் வருமான வரி நாள் (Income Tax Day) கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இதே நாளில், சர் ஜேம்ஸ் வில்சன், இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் நிதியமைச்சராக (Finance Member of the Viceroy’s Executive Council) இருந்தவர்,…

ரெயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் அபராதம் – அதிகாரிகள் எச்சரிக்கை..!

ரெயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்‘ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரெயில்…

வரலாற்றில் இன்று ( ஜூலை24 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி விட்டன – மத்திய அரசு தகவல்..!

2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ‘நேஷனல் சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை…

ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும். மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து…

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – அமைச்சர் உறுதி..!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 23)

தாமிரபரணி படுகொலை‘ தினம் ! 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் நடந்த தாமிரபரணி படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு பயங்கரமான மற்றும் மறக்க முடியாத சம்பவமாகும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, மகப்பேறு…

வரலாற்றில் இன்று ( ஜூலை23 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை  இந்தியாவில் நடக்கும் – FIDE அறிவிப்பு..!

ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜார்ஜியாவில் தற்போது மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில், இந்தியாவை சேர்ந்த வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட…

சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு..!

அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!