விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது? 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி எப்போது, வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது பற்றி இங்கு பார்ப்போம். நாடு…

இன்ஜினியரிங் துறையிலிருந்து விவசாயத்துறை..! | தனுஜா ஜெயராமன்

மது கர்குண்ட் என்ற இன்ஜினியர் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தேங்காய் விவசாய பொருட்களை விற்பனை செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி,…

துவாரகாவில் ‘யஷோபூமி’ திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளன்று செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து…

உயருமா சக்கரை விலை? | தனுஜா ஜெயராமன்

சர்க்கரை உற்பத்தி குறைவாகுயது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சர்க்கரை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. டால்மியா பாரத் சுகர், பல்ராம்பூர் சினி மில்ஸ், திரிவேணி இன்ஜினியரிங், துவரிகேஷ் சுகர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. சந்தை…

வரலாற்றில் இன்று (16.09.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பொறியாளர் தினம்

பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும்‌ ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே !…

அண்ணாதுரை பிறந்த தினம்

வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ] அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909 அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய…

மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்

இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு…

வரலாற்றில் இன்று (15.09.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“பேரறிஞர் சி. என். அண்ணாதுரை”

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த  கா.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!