மார்கழி மாதத்தை சிவனை வணங்குவது போலவே புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டிற்கும், புண்ணிய பலன்களை பெறுவதற்கும் உரிய மாதமாகும். இது வைகுண்ட பதவியை பெறுவதற்கும், மோட்சத்திற்கான வழியை அடைவதற்கும் உதவக் கூடிய மாதமாகும். பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து…
Category: தமிழ் நாடு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 17)
திரு. வி. கலியாணசுந்தரனார் நினைவுநாள். இலக்கிய உலகில் பெரும் புலவராக, – சமய உலகில் சான்றோராக, – அரசியல் உலகில் தலைவராக – பத்திரிகை உலகில் வழிகாட்டியாக – தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் திரு.வி.க. ‘தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்’…
வரலாற்றில் இன்று (செப்டம்பர் 17)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
