வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: தமிழ் நாடு
பாஜக மேலிடத் தலைவர்கள் தான் என கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள் – பாஐக மாநில தலைவர் அண்ணாமலை! | தனுஜா ஜெயராமன்
பாஜக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் “கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்” என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…
குழ்ந்தை சிரித்தது
குழ்ந்தை சிரித்தது ! திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களின்பிறந்த தினம் இன்று(05 – 10 – 1823) பிறந்த ஐந்தே திங்களான குழந்தை,தந்தை அருகிலிருக்கதாய் அருகிலிருக்க ,உலகம் ஓசைபட ,ஆண்டவன் ஆனந்தத்தாண்டவமாட ,திருத்தில்லையிலே,நடராசர் சன்னதியிலே ,திரைவிலக்க,அப்பைய்யர் தீட்சர் ஆராதனை செய்கையில்நடராசர் சன்னதியை…
ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி…
“இறையன்பு” அவர்களின் மலரும் நினைவுகள்…
முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார் 12,000 முந்திரி, தேக்குக் கன்றுகளை நட்டது.…
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அவர்கள்5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. மகாத்மா காந்தியின்…
