”தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம்,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், நேற்று…
Category: அரசியல்
விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு..!
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட…
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்..!
உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 27)
நெல்லை கண்ணன் பிறந்த தினம் நெல்லை கண்ணன் (27 சனவரி 1945 – 18 ஆகத்து 2022) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார்.[2] இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை…
வரலாற்றில் இன்று (ஜனவரி 27)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!
உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை…
4 டன் மிளகாய்த்தூளை திரும்ப பெறும் பதஞ்சலி நிறுவனம்..!
பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்…
குடியரசு தின அணிவகுப்பில் களத்திற்கு வரும் ‘பிரளய்’ ஏவுகணை..!
தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரளய் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஜன.26ல் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது தலைநகர் புதுடில்லியில் ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நடக்கும் அணிவகுப்பில்…
