நகராட்சித் தேர்தல் : அரசியல் கட்சிகளை விஞ்சும் சுயேட்சைகள்

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வரலாறு காணாத கடுமையான போட்டி நிலவியது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஆறு…

வெற்றியைத் தீர்மானிக்கும் 5 லட்சம் புதிய வாக்காளர்கள்

சென்னையில் முதல்முறையாக ஓட்டுப்போடுவதற்கு 5 லட்சம் இளைஞர்கள், இளைஞிகள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்கிற கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… எட்டு முனை போட்டி… பணப்பட்டுவாடா ஜோர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்துவந்த தீவிர தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும்…

உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 முனை போட்டி

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும்…

காவல்துறையினர் அத்துமீறல்

தமிழகத்தில் காவல்துறையினர் அத்துமீறல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதுடன், சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு அறிவுறுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை, பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு…

மோடி மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டு

பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம்,…

அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும்,…

அறிஞர் அண்ணா பூங்கா சீர் செய்யப்படும் ஐட்ரீம் R.மூர்த்தி MLA  அவர்கள்

இராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும், நடைப்பயிற்சி செய்யவும், விளையாடவும், மனநிம்மதிக்காகவும், பொழுது போக்குக்காகவும் பயன்படுத்த, அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட, அறிஞர் அண்ணா…

நேர்மையின் அடையாளம் பி.கக்கன் பிறந்த தினம் இன்று

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!