கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதே முதல் முன்னுரிமை. இரவில் தங்கினாலும் அல்லது சில நாட்கள் இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், தனியாகப் பயணிக்க அந்தப் பாதுகாப்பு உணர்வு தேவை. கடவுளின் சொந்த நாடு என்றும் அழைக்கப்படும் கேரளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலுமிருந்து 365 நாட்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. உள்நாட்டு சுற்றுலாப் […]Read More
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 36 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்றுள்ளனர். இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டியாகும். இந்தப் போட்டிகளில் சனிக்கிழமை (1-10-2022) காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா […]Read More
சமையல் செய்த பாத்திரத்திலுள்ள அழுக்குகளை கைகளால் நீக்காமல் வேறு வழிகளில் நீக்குவது எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோசபின் கோக்ரான் என்கிற பெண்மணி பாத்திரங்கழுவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது எப்படி பாத்திரங்களைக் கழுவ உதவி செய்கிறது என்கிற விவரங்களை இங்கே பார்ப்போம். பாத்திரங்கழுவி (Dishwasher) என்பது ஸ்பூன்கள், கத்திகள் போன்ற சமையல் கருவிகள் மற்றும் சாதாரண பாத்திரங்களைத் தானாகச் சுத்தம் செய்யப் பயன்படும் ஓர் இயந்திரம். இதில் சமையல் செய்த அழுக்குப் பாத்திரங்களை வைத்தால் இயந்திரத்தில் […]Read More
‘படித்து நல்ல நிலையில் உள்ள பெண்களைப்போல உடலில் ஏதோ ஒரு குறையுடன் உள்ள பெண்கள் இந்தச் சமூகத்தில் வாழ வேண்டும் என்கிற என்கிற எண்ணத்தோடு உடல்ரீதியாக பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிப் பெண்களுக்குத் தியாகம் அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார் அமுதசாந்தி என்பவர்’ என்று கேள்விப்பட்டு மதுரை நகர்ப்புறத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கு ஏராளமான பெண் கள் அவரவர்களுக்குத் தெரிந்த வேலையில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண் டிருந்தார்கள். உடல்ரீதியாகக் குறைபாடுள்ள காது கேட்காத, வாய் பேச […]Read More
“அனைத்து வயதினரும் சத்தான ஊட்டச்சத்து உணவையும் சுகாதாரத்தை யும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்” என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வலியுறுத்தியுள்ளார். சென்னை, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) குத்துவிளக்கு ஏற்றிவைத்து […]Read More
புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையின் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருநாள் முழுவதும் நடைபெற்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாமை மதுரை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர் வெங்கடாசலம் தலைமை ஏற்று நடத்தினார். பள்ளித் தலைமையாசிரியர் கருப்பையா பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பள்ளி செயலாளர் மீனாட்சி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற் றார். மதுரை நிகில் பவுண்டேஷனின் தலைவர் நாகலிங்கம் மாணவர் களுக்கு வாழ்வியல் […]Read More
திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலஷ்மி. இவரது தந்தை கணக்கப்பிள்ளையாக (கர்ணம்) பணியாற்றி யவர். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ராஜலஷ்மி, தன் கேட்கும் பாடல்களை அப்படியே திரும்பப் பாடுவார். நாடகங்களைப் பார்த்து விட்டால், அதில் நடித்தவர்களைப் போலவே இவரும் நடித்தும் காட்டுவார். அத்தனை அபாரமான கேள்வி ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார் ராஜலஷ்மி. ஏழு வயதில் இவருக்கு பால்ய விவாகம் (குழந்தைத் திருமணம்) நடைபெற்றது. கணவர் பெயர் முத்துமணி. புரிதல் இல்லாத வயதில் நடந்த […]Read More
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களு டன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் […]Read More
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானியான கலைச்செல்வி நல்லதம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார். 1942ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன. அதில் 4600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப நிபுணர்கள் என 14,000க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். முதல் நிலை விஞ்ஞானி யாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கலைச்செல்வி. நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் […]Read More
மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ராண்டா சேடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 2100 வீரர்களில் இளம் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் ராண்டா சேடர். இவர் 2வது சுற்றில் 20 வயது வீராங்கனையை வீழ்த்தினார்! இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீன;g பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் உலகின் இரண்டா வது இடத்தில் […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!