இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக சானியா…
Category: சதுரங்க ராணி
தாராளமாகத் தாய்ப்பால் வழங்கிய தாய்
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச்…
2 திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம்
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக…
அரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த பட்டதாரிப் பெண் சிவரஞ்சனி
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல்…
சிறுமிகளை பாலியல் தொழிலிலிருந்து மீட்ட ‘குடியா’ அஜித் சிங்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டுள்ளார் அஜீத் சிங். அதேபோல் சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றிய மாமனிதர் அஜீத் சிங் குடியா. சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தார். 1993இல் குடியா…
இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் டாக்டர் ஸ்ரீமதி
கோத்தகிரி அருகே, தும்பிபெட்டு இருளர் பழங்குடியினப் பெண், விடா முயற்சியால் மருத்துவர் கனவை நனவாக்கி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் மகள் 21 வயதாகும் ஸ்ரீமதி, அங்குள்ள தனியார்…
அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் மாணவி!
தமிழகத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனாதையாக இறக்கும் தருவாயில் அவர்களுக்காக இரக்கப்படுகிற மனம் எல்லார்க்கும் இருக்கோ இல்லையோ இதோ நான் இருக்கேன் என ஒரு மாணவி ஓடோடி வருகிறார். திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். இவரது மனைவி…
பெண்களே பாட்டியின் உடலைப் பாடையில் சுமந்து சென்றனர்
இந்த நாட்டில் பெண்கள்தான் எல்லாம். அவளைப் பாராட்டும் அதே சமுதாயம் அதே பெண்ணைச் சம்பிரதாயம் என்கிற போர்வைக்குள் தள்ளி செய்கிற கொடுமைகள் அதிகம். நல்ல விசேஷங்கள் என்றாலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அதே வீட்டில் யாராவது இறந்தால் பெண்களைப் படுத்துகிற பாடு…
பெண்கள் மட்டுமே தங்கும் விடுதி கேரளாவில் திறப்பு
கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதே முதல் முன்னுரிமை. இரவில் தங்கினாலும் அல்லது சில நாட்கள் இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும்,…
உயரம் தாண்டுதலில் உலக சாதனை புரிந்த தமிழக வீராங்கனை ரோஸி மீனா
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 36 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்றுள்ளனர்.…