வைகையில் இன்று நீர்திறப்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, இன்று நீர்திறப்பு… மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்…

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்..!

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; * அமைச்சர் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. * அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. *…

இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு..!

 ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்த நிலையில், மத்திய மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தியது. இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி…

வெளியானது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்..!

பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து…

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது..!

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அரசு கலை மற்றும்…

மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் உதகை மலர் கண்காட்சி..!

உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், பள்ளி வாகனங்கள் ஆய்வு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்…

விடியல் பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் உரையாடினார் முதல்-அமைச்சர்..!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து “மகளிர் விடியல் பயணத் திட்டம்” குறித்து பயணிகளிடம் உரையாடினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த…

குடியரசுத் தலைவரை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் விளக்கமளித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக…

விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு…

தொண்டர்களுக்கு திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடிதம்..!

அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!