நாளை முதல் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக…

இன்று பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகிறது..!

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த…

கானா நாட்டின் உயரிய விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவம்..!

கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடி, கானா,…

கதைப்போமா.!./South India Trans Icon Summit 2025

கதைப்போமா.!./South India Trans Icon Summit 2025 கதைப்போமா.! 28-6-2025 அன்று நடை பெற்ற South India Trans Icon Summit 2025 பற்றி ஒரு கண்ணோட்டம் திருநங்கைகளுக்கு கல்வி கற்கவும்,அரசு துறையில் பணியாற்றவும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றவும், சொந்தமாக தொழில்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது..!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும்…

அமலுக்கு வந்தது நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு..!

புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டில் மாற்றம் இல்லை. இந்திய ரெயில்வே துறையில் 17 மண்டலங்களும், 69 கோட்டங்களும் உள்ளன. நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்களின் முதல் தேர்வாக ரெயில்…

சென்னையில் மின்சார பஸ்கள் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!

மின்சார பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சிசிடிவி கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார…

“கதைப்போமா வாங்க” சீசன் நான்கு நிகழ்வு..!

28/6/25 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை தரமணியில் உள்ள spastics society of Tamil nadu அலுவலக அரங்கில் Born 2 win சாதிக்கப் பிறந்தவர்கள் அமைப்பின் நிறுவனர் திருநங்கை ஸ்வேதா அவர்கள் மாற்று பாலினத்தவர்களின் வாழ்வியல் போராட்டங்களில் வென்று…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி…

ஈட்டி எறிதல் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்..!

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 4-வது இடத்தில் உள்ளார். ஈட்டி எறிதலில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!