லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் அனுபவமிக்க ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக ஊழியர்களுக்கு பதில் முழு நேர பணியாளர்களை […]Read More
குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர் இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது… பேசியதை பதிவும் செய்யப்பட்டது. […]Read More
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக கூறி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் இன்று சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.Read More
ஆயுதம் தாங்கிய ஏவுகணைக்கு ப்ருத்வி என்று ஏன் பெயரிட்டார்கள் என தெரியுமா 1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிறுபர்களை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது.. அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நிருபர்கள் கந்தகார் நகரை சுற்றி பார்க்க கிளம்பினார்கள்… அவர்கள் நடந்து சென்ற தெருவின் ஓரிடத்தில் ஒரு மண்மேடு காணப்பட்டது. அந்த வழியாக வந்த ஒருவர் அந்த மண்மேட்டை பார்த்ததும் […]Read More
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி ஆசிரமத்தில் இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழகம் ஆந்திராவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ளது வரிஏய்ப்பு காரணமாக இந்த ரெய்டு நடக்கிறது. கல்கி பகவானை தரிசனம் செய்ய 5000 ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரையில் கட்டம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்திற்கு வரி செலுத்தப்பட வில்லை, என்.கே.வி. கிருஷ்ணாவிற்கு தொடர்புடைய ஹோட்டல்கள் […]Read More
எனக்கும் கோபம் மகேந்திர சிங் தோனிக்கு`புன்னகை மன்னன்’ என்று பட்டம் கொடுக்கலாம். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். இக்கட்டான சூழலை சமாளிப்பதில் தோனி கைதேர்ந்தவர். அதனால்தான் `கூல் கேப்டன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவருக்கு கோபமே வராதா, டென்ஷன் ஆக மாட்டாரா என அவரது ரசிகர்களுக்கே சந்தேகம் வரும்.அதனால்தான் தோனி டென்ஷன் ஆனதே தலைப்புச் செய்தியானது. இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின்போது […]Read More
சீமான் கெத்து தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். திராவிடர் என்பதும் திராவிடம் என்பதும் தமிழ்ச் சொல்லே இல்லை அது சம்ஸ்கிருதச் சொல். அப்புறம் தமிழர் […]Read More
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் […]Read More
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி வாதப் பிரதிவாதங்கள் இன்றுடனை நிறைவடைந்தது. […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites