உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! 07-05-1946

உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது…

பெண் தொழிலாளிக்கு பிரசவம்! – நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ!

தடை உத்தரவால் வந்த துயரம்! நாமக்கல் மாவட்ட பெண் தொழிலாளிக்கு கல்லூர் அரசு மருத்துவமனையில் பிரசவம்! நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ! −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டா நகரம் விலக்கு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச்…

வரலாற்றில் இன்று – 07.05.2020 – இரவீந்திரநாத் தாகூர்

இரவீந்திரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டனர் டிரம்ப் – மெலானியா .

   புது தில்லி: தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு ஒரு மரக்கன்றினை நட்டு வைத்துள்ளார்.    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,…

குப்பை தொட்டியாக மாறிய உலகம் – செல்வராணி

குப்பை தொட்டியாக மாறிய  உலகம் (மனிதனும் அவனிடம் மாட்டிய இயற்கையும்) இயற்கை உயிரினங்கள் வாழ அனைத்து  சூழலையும் உருவாக்கி  காத்திருக்கு. மத்த உயிர்கள் இயற்கையுடன் இயைந்து வாழுது. ஆனா மனிதன்  இயற்கையையும் அழித்து உடன் மற்ற உயிரினங்களையும் அழிக்கிறான். அப்படி செய்யறவன்…

சீனாவில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்..!!

   பெய்ஜிங்: சீனாவையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 400 கைதிகளுக்கும் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   ரென்சாங் சிறையில் இருக்கும் 200 சிறைக் கைதிகளுக்கும், 7 காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது…

ஆந்திரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை முறைகேடு:

    விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில், ஆதாயம் பெரும் நோக்கத்தோடு, இயக்குநர்கள்…

கரோனா வைரஸ் பாதிப்பினால் இப்படி மாறிவிட்டார்களாம் சீனர்கள்…

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல்…

12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை: மோடி அரசு திட்டம்

சீனாவின் ஹூபே மாகாணம் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சப்ளையில் முன்னணியில் உள்ளது. இந்த மாகாணத்திலிருந்துதான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்த மாகாணத்தில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு இருந்து மருந்து…

மலேசியப் பிரதமர் மகாதீர்: 94 வயதில் மகளுடன் நடனமாடி அசத்தினார்

94 வயதான மகாதீர், மிக நளினமாக நடனமாடியதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியப் பிரதமரின் மகள் மரீனா மகாதீர் ஏற்பாட்டில், தொண்டு ஊழியத்துக்காக நிதி திரட்டும் வகையில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தனது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் (Siti Hasmah)…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!