இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனத்த மழை பொழிய வாய்ப்பு உண்டு. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, […]Read More
உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்து..! | நா.சதீஸ்குமார்
உத்தரகாசியில் அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்த விபத்தைத் தொடா்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளா்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 40 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், இந்தச் சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் […]Read More
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..! | நா.சதீஸ்குமார்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது போல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்த நிலையில் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதன் எதிரொலியாக வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை நேற்று […]Read More
தலைநகர் டெல்லியில் நேற்று பெய்த மழை அங்குக் காற்று மாசை வெகுவாக குறைத்துள்ள நிலையில், அந்த மழையைச் சுற்றியே பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. நமது தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்துவிட்டால் காற்று மாசு தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அங்கே காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும். டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. […]Read More
வாணியம்பாடி அருகே கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 20 பேர்
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகிவிட்டனர். பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும் எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் ஆம்னி சொகுசு பேருந்தும் மோதி கொண்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள் ஒரு பெண் ஆவார். பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்து வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. […]Read More
இந்திய நகரங்களில் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறும் நிலையில், இதற்குத் தீர்வாக ஏர் டாக்ஸியை இண்டிகோ அறிமுகப்படுத்த உள்ளது. நமது நாட்டில் டிராபிக் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பது, அதிகரிக்கும் வாகனங்கள் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. முன்பு ஓரிரு நகரங்களில் மட்டும் டிராபிக் என்பது பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது கிட்டதட்ட அனைத்து நகரங்களிலும் டிராபிக் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. பீக் ஹவரில் எங்குச் சென்றாலும் […]Read More
சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீச்சு..! | நா.சதீஸ்குமார்
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருக்கா வினோத் என்பவர் வீசிய பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என போலீஸ் தரப்பும், 2 குண்டுகள் வெடித்ததால் ஆளுநர் மாளிகையின் […]Read More
காஷ்மீராக மாறிய மதுரை..! | நா.சதீஸ்குமார்
அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து நுரை பொங்கி வருகிறது. சாலையெங்கும் நுரை பரவி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் நுரை பரவாமல் கண்மாயை சுற்றிலும் திரை போட்டு மறைத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ளது அயன்பாப்பாக்குடி கண்மாய். இந்த கண்மாய் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை […]Read More
“மக்கள் தொண்டே முக்கியம்” மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு..!
‛மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, தொண்டை வலியை காட்டிலும் தொண்டே முக்கியம் என்று இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்”, என மகளிர் உரிமை திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி இருக்கிறது. ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறினாலும் மக்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. இதனால், டாக்டர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துள்ளேன். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, […]Read More
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு., நிரம்பி வழியும் வைகை அணை..! |
தொடர் கனமழையால் வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.வைகை அணை நிரம்பியதை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் பிரதான கால்வாயில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய தேவையையும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக நிலங்களின் முதல் போக […]Read More
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!